Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

திருச்சியில் அகில இந்திய ஃபார்வேர்ட் பிளாக் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி ஆர்ப்பாட்டம். அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு மாவட்ட…
Read More...

ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொன்மலை பகுதி செயலாளர் கொட்டபட்டு தர்மராஜ் ஏற்பாட்டில் பிரம்மாண்ட…

சட்டமன்றத்தைப் போல பாராளுமன்றமும் திமுகவினுடையது என உறுதியேற்கும் நாளாக இந்த நாள் அமையட்டும் திருச்சி திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேச்சு. திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு மாநகரம், பொன்மலை…
Read More...

திருச்சி அருகே லாரி-ஆம்னி வேன் மோதி விபத்து. 6 பேர் பலி, 3 பேர் படுகாயம்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருச்சி - சேலம் நெடுஞ்சாலையில் திருவாசி பகுதியில் மரக்கட்டைகள் ஏற்றிச் சென்ற லாரியும் , ஆம்னி வேனும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.…
Read More...

திருச்சியில் மதுவுக்கு அடிமையான வாலிபர்கள் இருவர் தற்கொலை.

திருச்சி அருகே மாமனார் இறந்த துக்கத்தில் மருமகன் தூக்கிட்டு தற்கொலை இன்னொரு சம்பவத்தில் மதுவுக்கு அடிமையானவர் சாவு. திருச்சி லால்குடி திருமங்கலம் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 33). இவர் அதிகம் நேசித்து…
Read More...

திருச்சியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரியை தாக்கிய மூன்று மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

.திருச்சி பொன்னகரில் உணவு பாதுகாப்பு அதிகாரியை தாக்கி செல்போனை பறித்துக் கொண்டு தப்பிய மர்ம நபர்கள். திருச்சி பொன்னகரில் நடந்து சென்ற அரியமங்கலம் மண்டல உணவு பாதுகாப்பு அதிகாரியை மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று மர்ம…
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்…

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம். திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே இன்று நடந்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.…
Read More...

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து ஊழியர் சங்கத்தின் போராட்டக் கலந்தாய்வு கூட்டம்…

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து ஊழியர்கள் சங்கத்தின் போராட்ட கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் வாலண்டின் பிரிட்டோ தலைமை தாங்கினார். கணக்கு மேலாளர் சக்திவேல், கட்டிட…
Read More...

திருச்சி தூய வளனார் கல்லூரியில் கணிப்பொறி அறிவியல் துறையின் சார்பில் நடைபெற்ற சொற்பொழிவு…

திருச்சி தூயவளனார் கல்லூரியில் கணிப்பொறி அறிவியல் துறையின் சார்பில் பேராசிரியர் சார்லஸ் அறக்கட்டளை சொற்பொழிவு இன்று ஜூபிலி அரங்கில் நடைபெற்றது. அறக்கட்டளை சொற்பொழிவு சீர்மிகு கல்விக்கான மின் ஆளுமை என்கிற தலைப்பிலே பள்ளிக்கல்வித்துறை…
Read More...

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியை சேர்ந்த டாக்டர் ஆனந்தனுக்கு முத்த விஞ்ஞானி விருது.

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தின் வேதியியல் துறை டாக்டர் எஸ்.ஆனந்தன், சென்னை தி அகாடமி ஆஃப் சயின்சஸ் அவரது ஆராய்ச்சிப் பங்களிப்பைப் பாராட்டி டாக்டர் எம். சாந்தப்பா விருது என்ற பெயரில் மூத்த விஞ்ஞானி விருதை…
Read More...

திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தட்க்ஷனா ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் சார்பில்…

ரயில்வேயில் பாதுகாப்பு பிரிவான இன்ஜினியரிங் பிரிவில் கேட் கீப்பர் பணிகளை ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை ஒப்பந்த முறையில் அமர்த்தும் முடிவினை கைவிட வேண்டும் கிராசிங் கேட்டுகளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள்…
Read More...