Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பில் உலக தண்ணீர் தின விழா.

திருச்சி:உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் நிலத்தடி நீரை சேமிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடந்தது. திருச்சி எடமைலைப்பட்டிபுதுர் ராமசந்திர நகர் பகுதியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு அகில…
Read More...

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி எஸ் டி பி ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி திருச்சியில் எஸ் டி பி ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் . தமிழக அரசு 161 வது சட்ட பிரிவை பயன்படுத்தி முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி எஸ்டிபிஐ…
Read More...

திருச்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தலையில் மண்பானை ஏந்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு…

நாடு முழுவதும் நீர்வழிச் சாலையை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தலையில் பானையை சுமந்தபடி விவசாயிகள் ஆர்ப்பாட்டம். மழை நீரை வீணாக கடலில் கலக்காமல் இருக்க மதுரை ஏசி காமராஜ் திட்டமான நீர் வழி சாலை அமைக்க வேண்டும் எனவும்,…
Read More...

திருச்சி உறையூரில் ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து சாவு.

திருச்சி உறையூரில் ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து சாவு. விளையாடிக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த சோக சம்பவம். திருச்சி உறையூர் ராமலிங்க நகர் மேற்கு விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகர். இவரது மகன்…
Read More...

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக வன தினம் கொண்டாடப்பட்டது

"வனம் வளர்ப்போம் வளம் பெறுவோம்" விழிப்புணர்வு நிகழ்ச்சி . திருச்சி மாவட்டம் ,முசிறி வட்டம், தா.பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த காருகுடி அரசு உயர்நிலைப்பள்ளியில் இன்று "உலக வன தினம்" கொண்டாடப்பட்டது. அதிக அளவில் மரங்கள்…
Read More...

முசிறி அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து நகை,பணம் திருட்டு.

முசிறி அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை. முசிறி அருகே உள்ள அழகு பெருமாள் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவி குழந்தைகளுடன் பொன்னாங்கண்ணிப் பட்டி பகுதியில் நடைபெற்று…
Read More...

பிளஸ் 2 மாணவி பலாத்காரம்.தோழியின் தந்தை மீது திருச்சி காவல்துறை ஆணையரிடம் புகார்.

பிளஸ் டூ மாணவி பலாத்காரம் தோழியின் தந்தை மீது புகார். திருச்சி மாநகரை சேர்ந்தவர் சுரேஷ். பைனான்சியரான இவர் பெயிண்டிங் காண்ட்ராக்ட் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மகள் உள்ளனர். இவரது மகளை…
Read More...

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மறுநாள் குடிநீர் விநியோகம் ரத்து.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட , ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் பொது தரைமட்ட கிணற்றிலிருந்து 55 நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது . இந்நிலையில் சார்க்கார் பளையம் அருகில்…
Read More...

தாயனூர் நல வாழ்வு மையத்தில் உலக காச நோய் தினம் அனுசரிக்கப்பட்டது.

உலக காச நோய் தினத்தை முன்னிட்டு மணிகண்டம் வட்டம் சோமரசம்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட தாயனூர் நல வாழ்வு மையத்தில் உலக காசநோய் தினம் அனுசரிக்கப்பட்டது .விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது.இதில்…
Read More...

திருச்சியில் ரயில் எஞ்சின் டிரைவர்கள் எஸ்.ஆர்.எம்.யு. துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமையில்…

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யு ரெயில் என்ஜின் டிரைவர்கள் திடீர் ஆர்ப்பாட்டம். சரக்கு ரெயில்கள் இயக்குவதில் தாமதம் திருச்சி எஸ் .ஆர்.எம்.யு. ரயில் என்ஜின் டிரைவர்கள் மற்றும் உதவி என்ஜின்…
Read More...