Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

திருவெறும்பூரில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது.ஒருவன் தப்பி ஓட்டம்.

திருவெறும்பூரில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது; ஒருவன் தப்பி ஓட்டம். திருச்சி திருவெறும்பூர் பாப்பாக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் ரவி. இவருக்கு பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கும்பல் போதை மாத்திரை…
Read More...

திருச்சியில் ஓடும் பஸ்ஸில் இன்ஜினியரின் லேப்டாப் திருட்டு

திருச்சியில் ஓடும் பஸ்ஸில் இன்ஜினியரின் லேப்டாப் திருட்டு. திருச்சி கலெக்டர் அலுவலக ரோடு குமுளி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 34) இவர் பெங்களூர் ஐ.டி. கம்பெனியில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்த…
Read More...

திருச்சியில் இன்டிரியர் டெக்கரேஷன் அலுவலகத்தில் லேப்டாப்கள், பணம் திருட்டு.

திருச்சி காஜா நகரில் உள் அரங்க வடிவமைப்பாளர் அலுவலகத்தில் நகை, பொருட்கள் திருட்டு. திருச்சி பொன்மலைப்பட்டி கீழ உடையார் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திர கோபால் ( வயது 39). இவர் காஜா நகரில் உள்ள ஒரு பள்ளி கட்டிடத்தில்…
Read More...

திருச்சி இலங்கை அகதிகள் முகாமில் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி திடீர் மாயம்.

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் கல்லூரி மாணவி திடீர் மாயம். திருச்சி கொட்டப்பட்டு ஜெ. ஜெ. நகர் புதுக்கோட்டை மெயின் ரோடு பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் வசித்து…
Read More...

காலை சிற்றுண்டி திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி…

காலை சிற்றுண்டி திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவு படுத்த வேண்டும் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் வேண்டுகோள். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள…
Read More...

குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் QR Code மூலம் கண்காணிக்க திருச்சி மாநகராட்சி ஏற்பாடு.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் அனைத்து சேவைகளையும் மேம்படுத்தும் நோக்கிலும் , மாநகராட்சி தொடர்பான புகார்களை உடனுக்குடன் களையவும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கும் துறை மூலம் நகரில் உள்ள ஒவ்வொரு குடியிருப்புகள்…
Read More...

திருச்சியில் இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல், ரவுடி கைது.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் இரண்டரை கிலோ கஞ்சாவுடன் ரவுடி கைது. திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி மூன்றாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெய் என்கிற ஜானகிராமன் (வயது 45) இவர் ராம்ஜி நகர் மில் காலனி மாரியம்மன் கோவில்…
Read More...

திருச்சி: டிப்ளமோ பட்டதாரி வாலிபர் மற்றும் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை.

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் டிப்ளமோ பட்டதாரி உட்பட இரண்டு பேர் தற்கொலை. திருச்சி கீழ அம்பிகாபுரம் இந்திரா தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய ஜெபஸ்டின். இவரது மகன் சாம்சங் டேனியல் (வயது 21) டிப்ளமோ மெக்கானிக்கல்…
Read More...

பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் சார்பில் ஒரத்தநாடு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல்…

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் துவக்கி வைத்தார். பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம்…
Read More...

திருச்சியில் அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

திருச்சியில் அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் மன்றத்தின் தலைவர் சிவராமன், பொது செயலாளர் குமார்,…
Read More...