ரூ.20000 லஞ்சம் கேட்ட திருச்சி தென்னூர் இ.பி. சிந்தாமணி பிரிவு உதவி பொறியாளர் கைது.
திருச்சி மேலச் சிந்தாமணியை சேர்ந்தவர் கோவிந்தசாமி இவரது மகன் வெங்கடேசன் (வயது 45) இவர் கட்டிட கட்டுமான தொழில் செய்து வருகிறார்.
அந்த வகையில் இவரது நண்பர் பாலு என்பவருக்கு ஸ்ரீரங்கம் வட்டம் கம்பரசம்பேட்டை கிராமம், ஜெயராம்… Read More...
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில்
சித்திரை தேர்த்திருவிழா.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம்…