திருச்சி:தனியார் பேருந்துகள் போட்டா போட்டி.ரயில்வே ஊழியர் பரிதாப பலி
திருச்சியில் இன்று தனியார் பஸ் மோதி புது மாப்பிள்ளை (ரயில்வே ஊழியர்) பலி.
இன்று காலை நடந்த இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி ஜங்ஷன் ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மோகன் (வயது 35). இவருக்கு… Read More...