Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

திருச்சி:தனியார் பேருந்துகள் போட்டா போட்டி.ரயில்வே ஊழியர் பரிதாப பலி

திருச்சியில் இன்று தனியார் பஸ் மோதி புது மாப்பிள்ளை (ரயில்வே ஊழியர்) பலி. இன்று காலை நடந்த இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:- திருச்சி ஜங்ஷன் ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மோகன் (வயது 35). இவருக்கு…
Read More...

திருச்சி பெண் போலீஸ் தற்கொலை முயற்சி. காரணம்….

திருச்சி ஆயுதப்படை பெண் போலீஸ் தற்கொலைக்கு முயற்சி . சேலம் மேட்டூர் குளத்தூர் கருங்கலூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவரது மனைவி சங்கரி ஸ்ரீ (வயது 20). இவர் தற்போது திருச்சி கே.கே.நகர் பழனி நகர் மாநகர ஆயுதப்படை…
Read More...

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம். லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

வரலாறு காணாத கூட்டம். சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்.பல லட்சம் பக்தர்கள் திரண்டனர். திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது…
Read More...

திருச்சி:சுமை தூக்கும் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம். அடுத்த கட்டமாக உள்ளிருப்பு போராட்டம் மாநில…

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் உண்ணாவிரதம் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்தின் சுமைதூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திருச்சி…
Read More...

திருச்சி: மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிட கூறி கொத்தனாருக்கு கத்திக்குத்து.ஒருவர் கைது

திருவெறும்பூர்: மனைவி உடனான கள்ளத்தொடர்பை கைவிடக்கோரி கொத்தனாருக்கு கத்திக்குத்து. திருச்சி வடக்கு காட்டூர் சரஸ்வதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயராமன் (வயது 51). கொத்தனாரான இவருக்கும் வடக்கு காட்டூர் காந்தி தெரு…
Read More...

மது குடிக்க தாயார் பணம் தராததால் வாலிபர் தற்கொலை.

ஜீயபுரத்தில் மது குடிக்க தாய் பணம் தராததால் வாலிபர் தற்கொலை. திருச்சி அந்தநல்லூர் பாலாகி அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் காத்தப்பெருமாள். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி தேவிகா (வயது 52). இவர் குளித்தலை அரசு…
Read More...

திருச்சி:டாஸ்மாக் ஷட்டரை உடைத்து கொள்ளை முயற்சி. கொள்ளையர்கள் ஏமாற்றம்.

பொன்மலையில் பரபரப்பு டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி லாக்கரில் வைத்த ரூ. இரண்டே முக்கால் லட்சம் தப்பியது. திருச்சி மண்ணச்சநல்லூர் ராசாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 56) இவர் திருச்சி…
Read More...

திருச்சி:நாளை மற்றும் நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை.திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு.

திருச்சி:நாளை 18ம் தேதி, நாளை மறுநாள் 19ஆம் தேதி திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். 18.19 தேதிகளில் திருச்சியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை…
Read More...

திருச்சியில் புத்தகம் எனும் பொக்கிஷம் சிறுகதை நிகழ்ச்சி

புத்தகம் எனும் பொக்கிஷம் சிறு கதை நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் இணைந்து புத்தகம் எனும் பொக்கிஷம் சிறுகதை நிகழ்ச்சி நூலகத்தில் நடை பெற்றது. புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர்…
Read More...

துபாயில் திருச்சி மாணவி சுகிதாவிற்கு சிறந்த இளம் திறமையாளருக்கான விருது.

துபாயில் ஆட்டிட்யூட் அமைப்பு சார்பில் நான்காவது ஆண்டாக சேன்யோ அவர்களின் முன்னெடுப்பில் இளமையும், திறமையும் மிகுந்த பெண்களை கௌரவிக்கும் வகையில் அவர்களது திறமைகளை ஊக்கப்படுத்தும் வகையில் மகளிர் மாநாடு நேற்றைய தினம் துபாய் குவாட்…
Read More...