Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

திருச்சி:காதல் திருமணம் செய்த புது பெண் மற்றும் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி மேலாளர் திடீர் மாயம்.

திருச்சி உறையூர் மேல பாண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தென்னரசு,இவரது மகன் கரிகாலன் (வயது 35).இவர் 23 வயது பெண்ணை காதலித்து ஏப்ரல் மாதத்தில் திண்டுக்கல் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார். பிறகு இருவரும்…
Read More...

திருச்சி சிவா எம் பி யின் மருமகனை வலை வீசி தேடி வரும் திருச்சி போலீசார்.

திருச்சி சுப்பிரமணியபுரம் காந்தி தெருவில் வசிக்கும் விஜயசாரதி என்பவரது மனைவி செல்வி, அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், தனது கணவர் விஜயசாரதியை, கடந்த 5-ம் தேதி திருச்சி சிவாவின்…
Read More...

திருச்சி: எஸ் எஸ் எல் சி பொது தேர்வில் 94.28% மாணவர்கள் தேர்ச்சி.

திருச்சி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 94.28 சதவீத மாணவர்கள் தேர்ச்சி. 2022-23ம் கல்வி ஆண்டிற்கான 10ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை நடைபெற்றது. திருச்சி,…
Read More...

வரும் 24ஆம் தேதி நவலூர் குட்டப்பட்டு ஸ்ரீ அரவாயி அம்மன் கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்.

திருச்சி ஸ்ரீரங்கம் தாலுக்கா நவலூர் குட்டப்பட்டு பாப்பங்குள கரையில் அருள் பாலிக்கும் ஸ்ரீ அரவாயி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஜுர்னோதாரன. அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வரும் 24ஆம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது. வரும்…
Read More...

திருச்சியில் தனியார் பேருந்துகளால் விபத்துகள் அதிகரிப்பு.வேகக்கட்டுப்பாடு விதிக்கப்படுமா? பொதுமக்கள்…

திருச்சியில் தனியார் பேருந்துகளின் போட்டி வேகத்தால் தொடரும் விபத்துக்கள். திருச்சி, துவாக்குடி அண்ணா வளைவு பகுதியை சேர்ந்தவர் நிர்மலா (45). இவர் நேற்று மதியம் ஸ்ரீரங்கம் சென்ற KHT என்ற தனியார் பேருந்தில் ஏறி…
Read More...

திருச்சியில் கார் மற்றும் பஸ்ஸில் அடிபட்டு கூலித் தொழிலாளி பரிதாப பலி.

திருச்சியில் கார் மற்றும் பஸ்ஸில் அடிபட்டு கூலி தொழிலாளி பலி. விழுப்புரம் மாவட்டம் நீலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மணிரத்தினம் (30). கூலி தொழிலாளி. இவர் வேலைக்காக பேருந்து மூலம் திருச்சி வந்தார். அரிஸ்டோ ரவுண்டானா அருகே…
Read More...

துவாக்குடி கல்குவாரியில் ஆண் பிணம்.கொலையா? போலீசார் விசாரணை

துவாக்குடி அருகே குவாரி பள்ளத்தில் ஆண் பிணம். திருச்சி,துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை ஐயம்பட்டி சாலை பகுதியில் உள்ள சுமார் 300 அடி ஆழமுள்ள கல்குவாரி பள்ளத்தில் நேற்று சடலம் ஒன்று மிதப்பதாக துவாக்குடி போலீசாருக்கு…
Read More...

மணச்சநல்லூரில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த திருச்சி மாவட்ட கலெக்டர்.

மண்ணச்சநல்லூரில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார்…
Read More...

திருச்சியில் தூங்கிய தந்தையை எழுப்பிய மகளுக்கு மரண அடி.

தூக்கத்தில் எழுப்பிய மகளை சரமாரியாக தாக்கிய தந்தை. திருச்சி கொட்டப்பட்டு ஜெ.ஜெ. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சகாய சேவியர் (வயது 62) தனியார் நிறுவன காவலாளி. இவரது மகள் சகயா ஜாஸ்மின் ரோஸ் (20) இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார்…
Read More...

இனிவரும் பொங்கல் தான் எங்களுக்கு உண்மையான பொங்கல் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்க தலைவர்…

திருச்சியில் ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு - ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்தின் தலைவர் ஒன்டிராஜ் தலைமையில் கொண்டாட்டம். பல நூற்றாண்டு காலமாக தமிழர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை பாரம்பரியமாக விளையாடி…
Read More...