திருச்சி:காதல் திருமணம் செய்த புது பெண் மற்றும் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி மேலாளர் திடீர் மாயம்.
திருச்சி உறையூர் மேல பாண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தென்னரசு,இவரது
மகன் கரிகாலன் (வயது 35).இவர் 23 வயது பெண்ணை காதலித்து ஏப்ரல் மாதத்தில் திண்டுக்கல் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார். பிறகு இருவரும்… Read More...