Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தஞ்சை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக (கூடுதல் பொறுப்பு) கார்த்தி ராஜ் நியமனம்.

0

 

தஞ்சாவூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த பிரேமலதா மீது புதுக்கோட்டையில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றியபோது ஊழல் செய்ததாக புகார் நிரூபிக்கப்பட்டது தொடர்ந்து அப்பதவியில் இருந்து சிறிது நாட்களுக்கு முன் விடுவிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து திருச்சியில் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியை தொடங்கி பின் பணியிட மாற்றத்தில் தஞ்சையில் பணியாற்றி வந்த கார்த்தி ராஜா தற்போ துகூடுதல் பொறுப்பாக தஞ்சை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வருகிறார்.

அவரது பணி சிறக்க வாழ்த்துக்கள்.

Leave A Reply

Your email address will not be published.