திருச்சியில் லுத்துரன் முன்னேற்ற இயக்கத்தின் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
திருச்சியில் லுத்துரன் முன்னேற்ற இயக்கத்தின் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாநில தலைவராக துரைசாமி, மாநில பொது செயலாளராக ஜோயல் ஆனந்த்,மாநில பொருளாளர் ஸ்டாலின் ஜோசப், மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வநாதன், மாநில அமைப்பு செயலாளர் தமிழரசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த தேர்தல் அதிகாரியாக முனைவர். பாஸ்டர் ஜான் ராஜ்குமார், கித்திலி மரம் ஆசிரியர் சுகுமார் சிங் சிறப்பாக நடத்தி முடித்தனர்.