திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்சோதி தலைமையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பணியாற்றுவது, அம்மா அவர்களின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத் தலைவர் பிரின்ஸ் தங்கவேல், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, T.P.பூனாட்சி, அண்ணாவி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திராகாந்தி, பரமேஸ்வரி முருகன், மல்லிகா சின்னசாமி, மாவட்ட கழக பொருளாளர் சேவியர், கழக எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் பொன்.செல்வராஜ், கழக அம்மா பேரவை இணை செயலாளர் செல்வராசு, முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சுப்பு (எ) சுப்ரமணியன், ஒன்றிய கழக செயலாளர்கள் செல்வராஜ், நடராஜன், முத்துக்கருப்பன், L.ஜெயக்குமார், ஆமூர் ஜெயராமன், ஆதாளி, ராஜமாணிக்கம், ஜெயக்குமார் பால்மணி, பிரகாசவேல், ஜெயம், குமரவேல், சேனை செல்வம், அழகாபுரி செல்வராஜ், வெங்கடேசன், ராம்மோகன்,
நகர செயலாளர்கள் அமைதி பாலு, சுப்பிரமணியன், பேரூராட்சி கழக செயலாளர்கள் சம்பத், துரை சக்திவேல், செந்தில்குமார், திருஞானம், ராமச்சந்திரன், சுப்ரமணியன், கிட்டு, ராஜேந்திரன், ராஜாங்கம்,
பகுதி செயலாளர்கள் சுந்தர்ராஜன், டைமண்ட் திருப்பதி, சார்பு அணி செயலாளர்கள் அறிவழகன் விஜய், புல்லட் ஜான், பேரூர் கண்ணதாசன், அன்பு பிரபாகரன், பாஸ்கரன், துரைராஜ், அன்னை கோபால், பொன்.காமராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஏவூர் நாகராஜன், அரவிந்த், திருப்புகழ் மற்றும் ஶ்ரீரங்கம் ரவிசங்கர், ஏகாம்பரம் வட்ட செயலாளர்கள் செல்வம், கலைமணி, பொன்னர், மனோகரன், மகேஸ்வரன், ராஜ், பிரகாஷ், தமிழரசன், கொளஞ்சி, செந்தில்குமார், சேகர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.