மாணவி தற்கொலை விவகாரம். ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்.
மாணவி தற்கொலை விவகாரம்:
ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் திரு இருதய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலையை, அரசியலாக்கி பொய்களை… Read More...
பிளஸ் 2 மாணவி மற்றும்
8 ம் வகுப்பு சிறுவன் திடீர் மாயம்.
திருச்சி சுப்பிரமணியபுரம் பாரதியார் தெரு பகுதியை சேர்ந்தவர் ஞானவேல். இவரது மகள் தேவதர்ஷினி (வயது 17) இவர் கே.கே. நகரில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.…
நண்பனுக்கு நிச்சயித்த பெண்ணை செல்போனில் பேசி ஏமாற்றிய வாலிபர்.
திருச்சி காஜா நகர் அப்துல் கபூர் தெருபகுதியை சேர்ந்தவர் நூர் முகமது (வயது 31) திருச்சி காஜா நகர் கிரசன்ட் பார்க் பகுதியை சேர்ந்தவர் ஜலாலுதீன். (வயது 25 )இவர்கள்…
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையொட்டி திருச்சியில் அரசு-தனியார் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது.
வேட்புமனு தாக்கல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.
இதற்கான…