திருச்சி 57 வது வார்டு கவுன்சிலர் முத்து செல்வத்தை நேரில் சென்று வாழ்த்திய ஜான் ராஜ்குமார் மற்றும்…
திருச்சி மாநகராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில்
திருச்சியிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 57வது வார்டு மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம்
அவருக்கு திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை நிறுவனரும், தலைவருமான முனைவர் பா.ஜான்…
Read More...
Read More...
பொன்மலையில்
27.02 .22 ஞாயிறு மதியம் 12.00 மணியளவில் தென்னக ரயில்வே பயிற்சி முடித்த ஆக்ட் அப்ரண்டீஸ் மனுகள் அனுப்பும் முகாம் நடந்தது,
அதில் கடந்த ஜனவரி 31 ந்தேதி…
திருச்சியில் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் பதவியேற்பதற்கு முன்னரே மாவட்டஆட்சித் தலைவர், பொதுமக்கள் முன்னிலையில்…
டிசைன் ஓவிய பள்ளி சார்பில் திருச்சி ரம்யாஸ் ஹோட்டல் செளபாக்யா ஹாலில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பிப்ரவரி 27 ஆம் தேதி ஓவியப்போட்டி நடைபெறுகிறது.
ஓவியக்கலையில் மாணவர்களின் திறனை மேம்படுத்தும்…
உக்ரைன் மீது ரஷிய படைகள் 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.…