கன்னியாகுமரியில் கடல் திடீரென உள்வாங்கியது.
பௌர்ணமி தினமான நேற்று கன்னியாகுமரியில் இரவு கடல் திடீரென உள்வாங்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2004 ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்து ஆறாம் தேதியன்று நிகழ்ந்த சுனாமி என்னும் ஆழிப்பேரலைக்கு பின்னதாக கடலில் பல்வேறு மாற்றங்கள் அடிக்கடி நிகழ்ந்து…
Read More...
Read More...
திருச்சி அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கண்ணுடையான்பட்டி பகுதியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்(வயது 40) எலக்ரிசன் வேலை செய்து வருகின்றார்.
காது, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர் இன்று காலை காலை…
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012 ம் ஆண்டு மார்ச் 29ந்தேதி கல்லணை சாலையில் உள்ள பொன்னி டெல்டா பகுதியில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் யாரும் கண்டுபிடிக்காத…
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 103). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்.
இவரது வீட்டில் 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி தனது பெற்றோருடன் வாடகைக்கு தங்கி இருந்தார். அந்த சிறுமியை…