Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமனம்.

உலகின் மிகவும் பிரபலமான சமூக வலைதளங்களில் டுவிட்டரும் ஒன்று. டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) ஜாக் டோர்சி செயல்பட்டு வந்தார். இதற்கிடையில், டுவிட்டர் சிஇஓ பதவியை ஜாக் டோர்சி நேற்று ராஜினாமா செய்தார். இதனையடுத்து,…
Read More...

கடல் ஆமை கறி சாப்பிட்ட 7 பேர் உயிரிழப்பு.

தான்சானியா நாட்டின் ஜன்ஜிபாரில் உள்ள பெம்பா தீவு பகுதியில் வசித்து வரும் சிலர் கடல் ஆமைக்கறியை சாப்பிட்டு உள்ளனர். இதில் ஒரே குடும்பத்தின் 3 குழந்தைகள் உடல்நலம் பாதித்து உயிரிழந்து உள்ளனர். இதுதவிர, 22 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில்…
Read More...

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்று திரும்பிய வீரர்களுக்கு திருச்சியில் சிறப்பான…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 18-11-21 முதல் 21-11-21 வரை நடைபெற்ற மாநில அளவிளான குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி மாவட்ட குத்துசண்டை விளையாட்டு வீரர்களுக்கு மாற்றம் அமைப்பு மற்றும் ஹோப் டிரஸ்ட் சார்பில் பாராட்டு மற்றும்…
Read More...

நாடார் சமுதாயத்தை இழிவாக பேசிய பெண் கிறிஸ்தவ மத போதகர் கைது.

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்த ஆராதனையில் சோமங்கலம் அடுத்த வரதராஜபுரத்தை சேர்ந்த கிறிஸ்தவ பெண் மதபோதகர் பியூலா செல்வராணி நாடார் சமுதாயம் குறித்து இழிவாக பேசியதாக தெரிகிறது. அவரை கைது செய்ய வேண்டும்…
Read More...

திருச்சி கூட்டுறவு பண்டகசாலையில் ஊழல் முறைகேடு. வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி.

கூட்டுறவு பண்டகசாலையில் ஊழல் முறைகேடு. லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு நடவடிக்கை எடுக்குமா?. திருச்சி, மெயின்கார்டு கேட், சிங்காரத்தோப்பு, பழைய கூட்ஷெட் ரோடு,( கோட்டை இரயில் நிலையம் செல்லும் வழி) அமராவதி மொத்த கூட்டுறவு பண்டக சாலை, தலைமை…
Read More...

திருச்சி மாவட்ட இளையோர் தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி.

திருச்சி மாவட்ட தடகள சங்கம், நீயூரோ ஒன் ,ஆப்பிள் மில்லட் குழுமங்கள் இணைந்து நடத்திய இளையோருக்கான (இருபாலர்) ஸ்டேட் பாங்க் எஸ்.மோகன் நினைவு சுழற் கோப்பை 2021 என்ற பெயரில் மாவட்ட தடகள போட்டிகள் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. ஸ்டேட்…
Read More...

திருச்சி என்.ஐ.டி.பாரம்பரிய மையத்தை நிர்வாக குழுத் தலைவர் பாஸ்கர் பட் திறந்து வைத்தார்.

என்.ஐ.டி திருச்சி பாரம்பரிய மையம் திறந்துவைக்கப்பட்டது.தேசிய தொழில்நுட்பக் கழகம் திருச்சி (என்.ஐ.டி திருச்சி) பாரம்பரிய மையம் , நிர்வாகக் குழுத் தலைவர் பாஸ்கர் பட் அவர்களால், இயக்குநர் மற்றும் முன்னாள் மாணவர்கள் முன்னிலையில்…
Read More...

தூங்கி வழியும் மாநகராட்சி நிர்வாகம், இனியாவது நடவடிக்கை எடுக்குமா? வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி.

இந்து திருக்கோயில் மீட்டு இயக்க தலைவர் மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநகராட்சி அலுவலகம் அருகே சீர்கேடு. பெண்கள் முகம் சுளிக்கும் அவலம். திருக்கோவில் அருகே சிறுநீர் கழிப்பிடம். மாநகராட்சி…
Read More...

ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் விலை குறைப்பு.

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்க, ரெயில்கள் இயக்கப்பட்டன. கொரோனா ஒரு தொற்று நோய் என்பதால், மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க,…
Read More...

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும்…
Read More...