Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட். போட்டியில் முன்னணி வீரர்கள் இல்லாமல் களமிறங்குகிறது இந்திய அணி

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் இன்று தொடங்குகிறது. ஸ்ரேயாஸ் அய்யர் அறிமுக வீரராக இடம் பெறுகிறார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்து கிரிக்கெட்…
Read More...

நேற்று வெளியாகாது என்ற நிலையில் இன்று வெளியானது சிம்பு நடித்த மாநாடு.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மாநாடு’ முதலில் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் மாநாடு நவம்பர் 25-ந்தேதி(இன்று) வெளியாகும் என…
Read More...

மத்திய அரசின் நிதி ஆயோக் தர வரிசையில் திருச்சி 8வது இடத்தைப் பிடித்தது.

மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’ அமைப்பு, நிலையான வளர்ச்சி இலக்கை எட்டுவதில் முக்கிய நகரங்களின் செயல்பாடு அடிப்படையில் முதல்முறையாக தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில், 56 நகரங்கள் தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 2030-ம்…
Read More...

ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் ப.குமார் கோரிக்கை.

திருச்சி புறநகர் தெற்கு அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்...திருச்சி மாநகரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் சுமார் 100 ஆண்டுகள் பழமையான திருச்சி ரயில்…
Read More...

உயிர்பலி ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க காவல்துறை கண்காணிப்பாளருக்கு கோரிக்கை.

ஜீயபுரம் பேருந்து நிறுத்ததில் சாலை பாதுகாப்பை உறுதி படுத்த கோரி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சாலை பயனீட்டாளர் நல அமைப்பினர் கோரிக்கை மனு.புதியதாக விரிவாக்கம் செய்யப்பட்ட குடமுருட்டி பாலம் முதல் அந்தநல்லுர் வரையிலான…
Read More...

திருச்சி தேசியக் கல்லூரியில் இயற்பியல் துறை பேரவை கூட்டம் நடைபெற்றது.

திருச்சி தேசிய கல்லூரி இயற்பியல் துறை பேரவையின் இரண்டாம் கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. மதுரை தியாகராசர் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் முனைவர் ஜி. அறிவழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு "கணிதம்: இயற்பியல் பயில ஓர்…
Read More...

மாநகராட்சி நிரந்தர நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆர்ப்பாட்டம், பஸ் மறியல். இகுகட்சின்…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் சுற்றிலும் சாக்கடையுடன் கலந்து வரும் கழிவுநீரை நிரந்தரமாக சரிசெய்யவில்லை என்றால் போராட்டமும் பஸ் மறியலில் ஈடுபட தயாராக உள்ளோம் இந்திய குடியரசு கட்சியின் மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி. திருச்சி…
Read More...

உடனடி நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் உறுதியளித்தார் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி,

வெள்ளம் சூழ்ந்த வயல்வெளிகளை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார். திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட திருநெடுங்குளம் பகுதியில் வயல்வெளிகளில் தொடர் மழையின் காரணமாக சூழ்ந்துள்ள வெள்ள நீரை வெளியேற்றும்படி பொதுமக்கள்…
Read More...

ஜெயலலிதாவிற்கு எதற்கு இரண்டு நினைவிடங்கள். சென்னை ஐகோர்ட் கேள்வி.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையத்தையும் அங்குள்ள அசையும்…
Read More...

பசுமை திருமண பத்திரிக்கை உருவாக்கியவர்களுக்கு தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கத்தினர்…

திருமணம் என்றாலே ஏராளமான செலவுகள் சூழந்து கொள்ளும் .அதில் பல செலவுகள் பயனற்றும் போவதும் உண்டு. அதில் திருமண அழைப்பிதழ் என்பதை தங்களது செல்வச் செழிப்பைக் காட்டும் கண்ணாடியாகப் பலரும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அந்த நிலைமையை மாற்றி…
Read More...