Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

திருச்சி ஊனையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் வகுப்பிற்கு திரும்புவோம் நிகழ்ச்சி.

ஊனையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் "வகுப்பிற்குத் திரும்புவோம்" என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தில் பெரும் தொற்று காலத்திற்குப் பிறகு செப்டம்பர் மாதத்திலிருந்து 9 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கும் நவம்பர் முதல்…
Read More...

முரசொலி மாறனின் நினைவு நாளை முன்னிட்டு திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை.

திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள திமுக முதன்மைச் செயலாளர் அலுவகத்தில் முரசொலிமாறனின் 18 வது நினைவு நாளை முன்னிட்டு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் அவரது திருவுருவப் படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து…
Read More...

ஆப்பிளை விட 2 மடங்கு தக்காளி விலை அதிகம். 2 தக்காளி ரூ.18 என பேக்கிங் செய்து அனுப்பும் நிலை.

தமிழகம் மற்றும் கேரளாவில் பெய்த தொடர் மழையால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் கடந்த சில நாட்களாக கடும் விலையேற்றத்தை சந்தித்து வருகின்றன. பெரும்பாலான காய்கறிகள் கிலோ ரூ.100 மற்றும் அதற்கு மேல் விற்கப்படுவதால் சாமானிய மற்றும் நடுத்தர மக்கள்…
Read More...

கடைசி பந்தில் சிக்சர் அடித்த ஷாருக்கான்.ரசித்துப் பார்த்த தோனி. டுவிட்டரில் வைரல் ஆகி வரும் படம்.

சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கர்நாடக அணியை தமிழ்நாடு அணி எதிர்கொண்டது.இதற்கு முன்பு 2019 -ம் ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில் தமிழக அணியை 1 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கர்நாடகா வெற்றி…
Read More...

கரும் பூஞ்சை நோய்க்கு கண்ணை இழந்தவர் திருச்சி கலெக்டரிடம் உதவி கேட்டு மனு.

கரும் பூஞ்சை நோய்க்கு கண்ணை பறிகொடுத்தவர் கலெக்டரிடம் உதவி கேட்டு மனு. சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி பொம்மன செட்டிகாடு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் கோபால் (வயது 50).இவர் தனது மனைவியுடன் கலெக்டரை சந்தித்து மனு அளித்தார் . அதில் அவர்…
Read More...

எஸ் ஐ.பூமிநாதனின் குடும்பத்தாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு நேரில் ஆறுதல்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல் உட் கோட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த பூமிநாதன் என்பவரை நேற்று முன்தினம் ஆடு திருடும் கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்…
Read More...

தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு. வானிலை மையம் தகவல்.

தென் மேற்கு வங்க கடல் பகுதியில் இன்று(புதன்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர தொடங்கி, இலங்கைக்கும், தென் தமிழகத்துக்கும் இடையே கரையை கடக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு…
Read More...

திருச்சி என்.ஐ.டி- திருவனந்தபுரம் சி.டி.ஏ.சி இடையே ஆராய்ச்சி மையம் நிறுவ ஒப்பந்தம்.

என்.ஐ.டி திருச்சி மற்றும் சீ-டி.ஏ.சி திருவனந்தபுரம் இடையே அவசரநிலை பதிலளிப்பு உதவி அமைப்பு குறித்த ஆராய்ச்சி மையத்தை நிறுவுவதற்குக் கூட்டமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. 22.11.2021:உயர்நிலை கணித்தல் மேம்பாட்டு மையம், திருவனந்தபுரம்…
Read More...

திருடர்களால் வெட்டி கொல்லப்பட்ட எஸ்ஐ குடும்பத்தாருக்கு அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆறுதல்.

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ பூமிநாதன் நேற்று அதிகாலை ஆடு திருடி சென்ற கும்பலை பிடிக்க முயன்றபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டார் இது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தமிழக முதல்வர்…
Read More...