Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

தனியார் பள்ளி மாணவர்கள் 5933 பேர் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர், மாவட்ட கல்வி அலுவலர் விஜயலட்சுமி…

புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் படித்த 5933 மாணவர்கள் அரசுப் பள்ளிகளை நாடி வந்துள்ளனர்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி தகவல். புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் படித்த 5933 மாணவர்கள் அரசுப் பள்ளிகளை…
Read More...

மாவட்டக்கல்வி அலுவலகத்தில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்.

இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம். தமிழக முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளான ஜூலை 15 ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக அரசால் அறிவிக்கப்பட்டு 2006 ஆம் ஆண்டு முதல் சிறப்பாக…
Read More...

திருச்சி ஆர்.சி. மேல்நிலைப்பள்ளியில் காமராஜ் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்

திருச்சி ஆர் சி மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாளான இன்று கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் அருட்பணி சின்னப்பன் கலந்துகொண்டு காமராஜர் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி…
Read More...

திருச்சி எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி. காந்தி மார்க்கெட்- பால் பண்ணை பாலம் திறப்பு. அதிகாரிகளுக்கு…

நேற்று முன்தினம் திருச்சி காந்தி மார்க்கெட்டிலிருந்து பால்பண்ணை செல்லும் சாலையில் பாலம் பணி முடிந்தும் திறக்கப்படாததால் பொதுமக்கள் அவதி என்ற தலைப்பில் நமது திருச்சி எக்ஸ்பிரஸ் மின் இதழில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இதனைத் தொடர்ந்து…
Read More...

திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மா.செ. மு.பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்றது.

உள்ளாட்சித் தேர்தலில் தேர்தல் பணிக்குழு அமைத்து சிறப்பாக செயல்பட வேண்டும். மு.பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்ற திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக கூட்டத்தில் தீர்மானம் . திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்…
Read More...

மக்களின் குறைகளை தீர்க்க முன்னுரிமை தந்து பணியாற்றுவேன்: திருச்சி புதிய மாநகராட்சி ஆணையராக…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் ஆணையராக ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் பொறுப்பேற்றார். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநராக பணியாற்றிய ப.மு.நெ.முஜிபுர் ரகுமான், அவர்களை பணி மாறுதல் செய்து அரசு…
Read More...

திருச்சி தேசியக் கல்லூரியில் ஆன்லைன் ஓவியப் போட்டியில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும்…

உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஆன்லைன் ஓவியப் போட்டியில் கலந்துகொண்ட மாணவ மாணவியருக்கு மகேஷ் பொய்யாமொழி பரிசுகளை வழங்கி பாராட்டினார். உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி தேசிய கல்லூரி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு…
Read More...

மதபோதகர் பெயரில் சமூக விரோத செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க முனைவர் ஜான் ராஜ்குமார்…

மதபோதகர் என்ற பெயரில் சமூக விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஜான் ராஜ்குமார் கோரிக்கை. கிறிஸ்தவ சுயாதீன திருச்சபை ஐக்கிய பேரவை சார்பில் தமிழக அரசுக்கு அதன் தலைவர் ஜான் ராஜ்குமார் அறிக்கை ஒன்றை…
Read More...

திருச்சியில் 2 குழந்தைகளின் தாய் மாயம் உள்ளிட்ட இன்றைய க்ரைம் செய்திகள்.

1. திருச்சி தென்னூரில் ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு.வாலிபர் கைது. திருச்சி தென்னூர் ஸ்டீல் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரியாஸ் அகமது (வயது 42 )இவர் ஆட்டோ டிரைவர் இவருக்கும் ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஷெரிப் என்ற வாலிபருக்கும்…
Read More...

திருச்சியில் காவல்துறையினருக்கான கொரோனா தடுப்புபூசி முகாம்.போலீஸ் கமிஷனர் அருண் தொடங்கி வைத்தார்

காவல் துறையினருக்கான கொரோனா தடுப்பூசி முகாம். திருச்சியில் காவல்துறையினருக்கான தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை…
Read More...