தீபாவளி விடுமுறையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயிலில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்.
தீபாவளி விடுமுறையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயிலில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்.
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு தீபாவளி விடுமுறை தினத்தை முன்னிட்டு
கடந்த 4 நாட்களாக பக்தர்களின் வருகை எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன் விவரம் வருமாறு:
03/11/21-ம் தேதி-7,187 பக்தர்களும் ,

04/11/21-ம் தேதி19530 பக்தர்களும்
05/11/21-ம் தேதி-31,759 பக்தர்களும்
2021-ம் ஆண்டின் உச்சபட்ச பக்தர்களின் வருகையாக இன்று 06/11/21-ம் தேதி 45,708 பக்தர்களும் வருகை தந்துள்ளனர்,
விடுமுறை நாட்களான கடந்த 4 நாட்களின் பக்தர்களின் வருகை மொத்தம் 1,04,184 பேர் திருக்கோயிலுக்கு வருகை புரிந்துள்ளனர்,