ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில்
இன்று (28.07.2021) உண்டியல்கள் திறந்து
ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து , திருச்சி மண்டல இணை ஆணையர் மற்றும் இரட்டை பூட்டு அலுவலர் அர.சுதர்சன் முன்னிலையில்

பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டு வருகிறது.
உதவி ஆணையார்கள் கு. கந்தசாமி , செ.மாரியப்பன் , மேலாளர் திருமதி உமாமகேஸ்வரி ,உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் , திருக்கோயில் பணியாளர்கள், மற்றும் தன்னார்வர்கள் உண்டியல் கணக்கிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் .