முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் 73 வது விழாவை முன்னிட்டு மாநகர் மாவட்டம் சார்பில் திருச்சி மாநகரில் ஆங்காங்கே பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டது.
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் ஏற்பாட்டின் பேரில் திருச்சி அருகில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மதிய உணவாக பிரியாணியும் வழங்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் இணைச் செயலாளர் ஜாக்குலின், துணைச் செயலாளர் வனிதா, எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் ராஜ்குமார், பேரவை செயலாளர் கருமண்டபம் வி.பத்மநாதன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சிந்தை முத்துக்குமார், மகளிரணி தமிழரசி சுப்பையா பாண்டியன், அண்ணா தொழிற்சங்கம் ராஜேந்திரன், பாசறை செயலாளர் இலியாஸ், கலைப்பிரிவு செயலாளர் அழகரசன் விஜய், வர்த்தகர் பிரிவு மாவட்ட துணைச்செயலாளர் டிபன் கடை கார்த்திகேயன், மீனவர் அணி அப்பாஸ், ராமச்சந்திரன், தாயார் சீனிவாசன், கருடா நல்லேந்திரன், டாக்டர் சுப்பையா பாண்டியன் , வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு,
பகுதி செயலாளர்கள் அன்பழகன், விஜி, எம்.ஆர்.ஆர். முஸ்தபா, ஞானசேகர்,
பொதுக்குழு உறுப்பினர் வக்கீல்கள் கங்கைச் செல்வன், சுரேஷ், ராஜா, வரகனேரி சசிக்குமார், காசிப்பாளையம் சுரேஷ், கயிலை கோபி, தர்கா காஜா, அஸ்வினி மோகன், நவசக்தி சண்முகம், லயன் கார்த்தி கேயன்,பொன். அகிலாண்டம், செல்வகுமார், சந்திரன், கட்பீஸ் ரமேஷ், பாபு,
அக்தர் பெருமாள், மகளிர் அணி துணை தலைவர் தேன்மொழி. துணை செயலாளர்கள் ஜெயஸ்ரீ, இந்திரா, பொருளாளர் பத்மாவதி , சுந்தரி ராஜலட்சுமி, உறையூர் வசந்தி,
செந்தண்ணீர்புரம் கணேசன், கே.சி.பி.ஆனந்த், வட்டச் செயலாளர்கள் சையது ரபீக்,ஜெயராஜ், பாபு, சந்திரசேகர், பிரகதீஷ், சந்துரு, ஆட்டோ ரஜினி, என்ஜீனியர் ராஜா, விவசாய அணி விசுவநாதன், இன்ஜினியர் பிரதீப் கலைவாணன், காஜாப்பேட்டை சரவணன், ரமணிலால், செங்கல் மணி, வைத்தியநாதன், ஒத்தக்கடை மகேந்திரன், வேலுப்பிள்ளை, கதிர்வேல், எம்.ஜே.பி.வெஸ்லி, குரு மூர்த்தி, ஆனந்த்பாபு, புத்தூர் சதீஷ் குமார், சந்திரசேகர், அப்பாக்குட்டி உள்பட வட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.