நாளை முதல் கல்லூரிக்கு வரலாம். தமிழக அரசு தகவல்.
கொரோனா வைரஸ் பரவியதையடுத்து தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.
இணையம் வழியாக கல்வி சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கல்வி நிலையங்கள் திறப்பு…
Read More...
Read More...