திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் 500க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நிவாரண தொகுப்புகளை வழங்கினார்.
திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் 500க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நிவாரண தொகுப்புகளை வழங்கினார்.
திருச்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிவாரண பொருட்கள் வழங்கினார்.
திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட சையது மூர்தசா மேல்நிலைப் பள்ளியில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவர்கள் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய நிவாரண தொகுப்பினை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் வக்கீல் ராஜ்குமார். மாவட்ட துணை செயலாளர்கள் அருள்ஜோதி, ஜாக்குலின், கூட்டுறவு தலைவர் பத்மநாதன், மாவட்ட மகளிரணி தலைவி டாக்டர் தமிழரசி சுப்பையா, ஜெயபால், கருமண்டபம் நடராஜன், சகாபுதீன், வெல்லமண்டி பெருமாள், பகுதி செயலாளர்கள் முன்னாள் கோட்ட தலைவர் ஞானசேகர், சுரேஷ்குப்தா, அன்பழகன், ஏர்போர்ட் விஜி, எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, மற்றும் ஜவஹர்லால் நேரு, சிந்தை முத்துக்குமார் , டிபன் கடை கார்த்திகேயன் ,வக்கீல் சுரேஷ், முத்துக்குமார், தர்கா காஜா, காசிப்பாளையம் சுரேஷ், கயிலை கோபி, கட்பீஸ் ரமேஷ், செந்தணீர்புரம் கணேசன், சந்து கடை சந்துரு, அரப்ஷா, நத்தர்ஷா,பாபு, கேபிள் முஸ்தபா, ஆட்டோ ரஜினி, காந்திநகர் சரவணன், கண்ணியப்பன், கல்லுக்குழி சுந்தர், நவசக்தி சண்முகம் செல்வமணி, பொன் அகிலாண்டம், அப்புக்குட்டி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.