Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அறிவுடைநம்பி பகலவன் ஏற்பாட்டில் அமைச்சர் நேரு 1000பேருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான டாக்டர் கலைஞரின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி உறையூர் 59-வார்டில் திமுக நிர்வாகி அறிவுடைநம்பி பகலவன் ஏற்பாட்டில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை…
Read More...

குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள்…

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில பொதுக்குழு கூட்டம். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கம் பொதுக்குழு கூட்டம் தேர்தல் மாநில கௌரவத் தலைவர் தெய்வீகன் தலைமையில் திருச்சி மத்திய பேருந்து…
Read More...

பகுதி செயலாளர் கண்ணன் ஏற்பாட்டில் 2500 பேருக்கு அமைச்சர் நேரு நலத்திட்டங்கள் வழங்கினார்.

கலைஞரின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்டம் மேற்கு தொகுதி உட்பட்ட புத்தூர் நால்ரோடு,குறத்தெரு, செட்டியபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தில்லை நகர் திமுக பகுதி செயலாளர் கண்ணன் ஏற்பாட்டில் 5 கிலோ அரிசி,கீரை மற்றும் காய்கறி…
Read More...

எத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோருமை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

திருச்சி தில்லைநகர் 5வது குறுக்குத் தெருவில் வேலா ஆட்டோமொபைல் நிறுவனம் சார்பில் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு…
Read More...

திருச்சியில் சிறகுகள் வாகன ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

திருச்சி சிறகுகள் அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கத்தின் சார்பாக மாநில தலைவர் சபரிநாதன் தலைமையில் திருச்சி மாவட்ட செயலாளர் முகமது ரிஜ்வான் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கொரோனா…
Read More...

அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் கொரோனா 3வது அலை: விஞ்ஞானிகள் குழு அறிவிப்பு.

கொரோனா பாதிப்புகள் பற்றி முன்கூட்டியே கணிப்பதற்காக 3 பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழு ஒன்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த குழு கொரோனா 3வது அலை பாதிப்பு குறித்து தற்போது கணித்துள்ளது. அதில்,…
Read More...

குடும்ப அட்டை விண்ணப்பிப்பவர்களுக்கு காலதாமதமின்றி வழங்க தமிழக முதல்வர் உத்தரவு

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களான குடும்ப அட்டை வழங்குதல், உணவு பொருட்கள் விநியோகம், சிறப்பு பொது விநியோக திட்டம், ரேசன் கடைகளை கணிணி…
Read More...

சுவையான ஸ்பெஷல் காலிஃப்ளவர் பொடிமாஸ், எளிய செய்முறை.

ஸ்பெஷல் ​​காலிஃப்ளவர் பொடிமாஸ். காலிஃபிளவரில் பக்கோடா, குருமா, பரி, புலாவ் என விதவிதமாக சமைக்கலாம். தேவையான பொருட்கள் : காலிஃப்ளவர் - ஒன்று வெங்காயம் - ஒன்று பச்சை மிளகாய் - 2 புதினா, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி இஞ்சி புண்டு விழுது…
Read More...

மாசடைந்த குடிநீர், எடமலைப்பட்டிபுதூர் பகுதி பொதுமக்கள் அவதி.

எடமலைப்பட்டிபுதூரில் மாசடைந்த குடிநீர் பொதுமக்கள் அவதி. திருச்சி மாநகரில் கடந்த பல நாள்களாக மாசடைந்த குடிநீர் வருவதையடுத்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருச்சி பொன்மலைக்கோட்டம் 40வது வார்டு எடமலைப்பட்டி புதூர் பகுதியில்…
Read More...

ஆயுஸ் சிகிச்சைகளால் கொரோனா பாதித்த 5000 பேர் குணம். திருச்சி சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் தகவல்.

திருச்சி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் : கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 5000 பேர் ஆயுஷ் சிகிச்சைகளால் குணமடைந்துள்ளனர். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் தகவல். திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 4 மாவடங்களிலும் கரோனா தொற்றுக்கு உள்ளான…
Read More...