திருச்சியில் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்.
திருச்சி செந்தண்ணீபுரம் மேம்பாலம் அருகில் இன்று காலை அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. ( இறந்தவருக்கு 55 வயது இருக்கலாம்)
இறந்தவரின் உடலில் தீக்காயங்கள் மற்றும் முகம் தெரியாத அளவுக்கு எரிக்கப்பட்டு இருந்தது.
… Read More...

