Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்.

திருச்சி செந்தண்ணீபுரம் மேம்பாலம் அருகில் இன்று காலை அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. ( இறந்தவருக்கு 55 வயது இருக்கலாம்) இறந்தவரின் உடலில் தீக்காயங்கள் மற்றும் முகம் தெரியாத அளவுக்கு எரிக்கப்பட்டு இருந்தது.
Read More...

உடல் எடையை குறைக்கும் கொள்ளு பருப்பு சட்னி எளிய செய்முறை.

​​ கொள்ளுப் பருப்பு சட்னி : உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி உணவில் கொள்ளுப் பருப்பை சேர்த்து கொண்டால் விரைவாக உடல் எடையை குறைக்கலாம். தேவையான பொருட்கள் : கொள்ளுப் பருப்பு - 1 கப் காய்ந்த மிளகாய் - 3 உளுத்தம் பருப்பு - 2…
Read More...

திருச்சியில் லாரி உரிமையாளர்கள் மனு அளித்ததின் எதிரொலி : ஆற்றில் மண் வளத்தை சுரண்டும் மணல்…

இயற்கை வளம் பொருந்திய நாடு இந்தியா. ஆனால், இன்றோ அதன் சூழ்நிலை மாறி இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு வருகின்றன. வரும் காலங்களில் தண்ணீர் என்பது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். இந்தியா முழுவதும் தண்ணீருக்கு அடுத்தபடியாக உள்ள மிகப் பெரிய…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 06.07.2021

இன்றைய ராசிப்பலன் - 06.07.2021 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த காரியத்தையும் சிந்தித்து செய்வதே சிறந்தது. எதிர்பாராத விரயங்களால் செலவுகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் சம்பந்தமான நவீன…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 06-07-2021

இன்றைய பஞ்சாங்கம் 06-07-2021, ஆனி 22, செவ்வாய்க்கிழமை, துவாதசி திதி பின்இரவு 01.03 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. கிருத்திகை நட்சத்திரம் பகல் 03.20 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் பகல் 03.20 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் -…
Read More...

திருச்சியில் இன்றைய க்ரைம் செய்திகள்….

1. திருச்சி கருமண்டபத்தில் டீ கடை சூறை. 6 பேர் மீது வழக்குப்பதிவு திருச்சி கருமண்டபம் சோதனைச்சாவடி அருகே டீக்கடை நடத்தி வருபவர் ஐயப்பன் இவரது கடை அருகே ஒரு வாலிபரை சிலர் தாக்கிக் கொண்டிருந்தனர். இதைக்கண்ட ஐயப்பன் அங்கு சென்று சண்டையை…
Read More...

திருச்சியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து விஜயபிரபாகரன் தலைமையில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்.

திருச்சியில் இன்று பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம். விஜயபிரபாகரன் பங்கேற்பு : திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகாமையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, கொரோனா வைரஸ் காலகட்டத்தில் டாஸ்மாக்,மதுபான கடைகள்…
Read More...

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க கோரி விழிப்புணர்வு நிகழ்ச்சி

காருகுடி அரசு உயர் நிலைப் பள்ளியின் சார்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி. திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியின் மாணவ மாணவிகள் சார்பில் அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வலியுறுத்தி 100 நாள்…
Read More...

திருச்சியில் கனமழையால் 60 வருட பழமையான அரச மரம் வேரோடு சாய்ந்தது.

திருச்சியில் நேற்று இரவு கனமழை பெய்தது. இந்த கனமழையால் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலக வளாகத்தில் உள்ள 60 வருட பழமை வாய்ந்த அரசமரம் நேற்று இரவு பெய்த கனமழையால் 11 மணியாளவில் நிலைகுலைந்து வேரோடு சாய்ந்து…
Read More...

ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலராக உள்ளூர்க்காரர்களை நியமிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு நியமிக்கப்படும் அறங்காவலர் குழு தலைவர் உள்ளிட்ட அனைத்து அறங்காவலர்களும் அறங்காவலர் நியமன விதிமுறைகளின்படி உள்ளூர்க்காரர்கள் மட்டுமே நியமிக்க வேண்டும் . அறங்காவலர்கள் குழு தலைவர் உள்ளிட்ட அறங்காவலர்…
Read More...