புழல் சிறையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் அத்துமீறி வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அ.தி.மு.க. தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
ராயபுரம் பகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக தி.மு.க. பிரமுகரை… Read More...
திருச்சியில் மார்ச் 21ம் தேதி நடைபெறும் ஐசிஎப் பேராயம் சார்பில்
கிறிஸ்தவ போதகர்கள் மாநில மாநாட்டு அழைப்பிதழ் வெளியிடும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பேராயர் பா.ஜான் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.…
தமிழக முன்னாள் அமைச்சரும், திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு. செயலாளருமான வெல்லமண்டி.ந. நடராஜன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:
நம் நெஞ்சங்களில் வாழும் இதயதெய்வம் மறைந்த தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காட்டிய வழியில்…