Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

புழல் சிறையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் அத்துமீறி வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அ.தி.மு.க. தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ராயபுரம் பகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக தி.மு.க. பிரமுகரை…
Read More...

மார்ச் 21 திருச்சியில் ஐசிஎப் பேராயம் சார்பில் மாநில மாநாடு. அழைப்பிதழ் வெளியிடு நிகழ்ச்சி.

திருச்சியில் மார்ச் 21ம் தேதி நடைபெறும் ஐசிஎப் பேராயம் சார்பில் கிறிஸ்தவ போதகர்கள் மாநில மாநாட்டு அழைப்பிதழ் வெளியிடும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பேராயர் பா.ஜான் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.…
Read More...

ஜெயலலிதாவின் 74 வது பிறந்தநாளை நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட அதிமுக மாவட்ட செயலாளர் ப.குமார்…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வருகின்ற 24.2.22 அன்று இதயதெய்வம் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 74-ம் ஆண்டு…
Read More...

ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாள் விழா.மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் அறிக்கை.

தமிழக முன்னாள் அமைச்சரும், திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு. செயலாளருமான வெல்லமண்டி.ந. நடராஜன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை: நம் நெஞ்சங்களில் வாழும் இதயதெய்வம் மறைந்த தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காட்டிய வழியில்…
Read More...

அதிமுக முகவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மாநில தேர்தல் ஆணையருக்கு திருச்சி மாவட்ட செயலாளர்…

திருச்சி மாவட்ட தேர்தல் பார்வையாளருக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கடந்த 19.02.2022 அன்று நடைபெற்ற…
Read More...

திருச்சியில் நாளை கான்வென்ட் ரோடு கருப்பண்ணசாமி கோவில் தேரோட்டம்.

திருச்சி கான்வென்ட் ரோடு கருப்பண்ண சுவாமி, முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது. திருச்சி கண்டோன்மெண்ட் கான்வென்ட் ரோட்டில் ஸ்ரீராஜகணபதி, மாசி சப்பாணி கருப்பண்ண சுவாமி, அன்னை முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின்…
Read More...

திருச்சியில் கள்ளத்தொடர்பு தட்டிக்கேட்ட மனைவிக்கு அடி. தொழிலாளிக்கு வலை.

திருச்சியில் கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட மனைவிக்கு அடி. தொழிலாளிக்கு வலை. திருச்சி தென்னூர் ரெஜிமெண்டல் பஜார் பகுதியை சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது 49) . திருமணமான இவர் வேறு ஒரு பெண்ணுடன் கள்ள தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவரது…
Read More...

காருகுடி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்ற தமிழோடு உறவாடு நிகழ்ச்சி.

அரசு உயர் நிலைப்பள்ளி காருகுடியில் இன்று ""தமிழோடு உறவாடு" என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு இன்று காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் மொழியை சிறப்பிக்கும் விதமாக பல நிகழ்ச்சிகள்…
Read More...

திருச்சி பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் 6 பேர் புதிய உலக சாதனை.

திருச்சியை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் 6 பேர் புதிய உலக சாதனை. திருச்சி ஹோலி கிராஸ் பெண்கள்பள்ளி மாணவி நித்யஸ்ரீ. இவர் 4 நிமிடத்தில் ஆரஞ்சு பழத்தை மூக்கால் 100 மீட்டர் தூரம் தள்ளி புதிய உலக சாதனை படைத்தார். அதேபோல் கோட்டை மாநகராட்சி…
Read More...

திருச்சி துரோணா அகாடமியில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி

மாநில அளவிலான இரட்டையர் ஆண்கள் இறகு பந்து போட்டி திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள துரோணா இறகுப்பந்து அகாடமியில் நடந்தது. இதில் திருச்சி, கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல் நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 25 அணி…
Read More...