கடன் தொகையை கேட்க வீடு தேடி சென்ற நிதி நிறுவன ஊழியருக்கு அடி உதை.
கடன் தொகையை கேட்க
வீடு தேடிச் சென்ற நிதி நிறுவன ஊழியருக்கு அடி- உதை
திருச்சி உறையூர் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 23). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்சன் பிரிவில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிதி…
Read More...
இந்த நிதி… Read More...
திருச்சி இ.பி. ரோடு பகுதியை சேர்ந்தவர் சையது இப்ராஹீம் (வயது 40). இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார்.
இந்த நிலையில் அவரது உறவினர்கள் மதுபோதை மீட்பு மையத்திற்கு கொண்டு சென்று…
…
:ஒவ்வொரு பள்ளியிலும் கல்வியாண்டின் இறுதியில் மாணவர்களின் தனித்தறமைகளை கண்டறிந்து அவர்களை கௌரவிக்க…
ஜோசப் லூயிஸ் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.
திருச்சி முன்னாள் எம்பியும், மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமான எல்.அடைக்கலராஜுக்கு இன்று 86வது பிறந்தநாள்.…
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டது. இதனை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
…