Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கடன் தொகையை கேட்க வீடு தேடி சென்ற நிதி நிறுவன ஊழியருக்கு அடி உதை.

கடன் தொகையை கேட்க வீடு தேடிச் சென்ற நிதி நிறுவன ஊழியருக்கு அடி- உதை திருச்சி உறையூர் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 23). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்சன் பிரிவில் பணியாற்றி வருகிறார். இந்த நிதி…
Read More...

திருச்சியில் மது அருந்த மனைவி தடை.தொழிலாளி தற்கொலை.

திருச்சியில் மது குடிக்க மனைவி தடை.தொழிலாளி தற்கொலை திருச்சி இ.பி. ரோடு பகுதியை சேர்ந்தவர் சையது இப்ராஹீம் (வயது 40). இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார். இந்த நிலையில் அவரது உறவினர்கள் மதுபோதை மீட்பு மையத்திற்கு கொண்டு சென்று…
Read More...

திருச்சி ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை ஊழியர் வீட்டில் திருட்டு.

திருச்சியில்ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை ஊழியர் வீட்டில் நகை திருட்டு. திருச்சி கே.கே.நகர் நேருஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜன் (வயது 71). இவர் பொதுப்பணித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் காலை 10 மணியளவில் வீட்டை பூட்டி…
Read More...

திருச்சி ஜி.கார்னரில் தொடரும் வழிப்பறி.பெண் தபால் ஊழியரிடம் தாலி பறிப்பு.

திருச்சி பெண் தபால் ஊழியரிடம் தாலிச்சங்கிலி பறிப்பு. திருச்சி கே.சாத்தனூர் கவி பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 28). இவர் கீழக்குறிச்சி கிராம தபால் அலுவலகத்தில் (ஜி.டி.எஸ்.) ஊழியராக பணியாற்றி வருகிறார்.
Read More...

திருச்சி ராம்ஜி நகர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் முதியவர் பலி

திருச்சி ராம்ஜிநகர் அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் அடுத்துள்ள கள்ளிக்குடி, காந்தி காலனியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 63). இவர் தினசரி அதிகாலை அதே பகுதியில் உள்ள…
Read More...

புள்ளாச்சி குடியிருப்பு அரசு பள்ளியில் முப்பெரும் விழா. அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கலந்து கொண்டார்.

புள்ளாச்சி குடியிருப்பு அரசுப் பள்ளிக்கு கல்விச்சீர் கொண்டு வந்து ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க நிதி வழங்கிய அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன். :ஒவ்வொரு பள்ளியிலும் கல்வியாண்டின் இறுதியில் மாணவர்களின் தனித்தறமைகளை கண்டறிந்து அவர்களை கௌரவிக்க…
Read More...

இஸ்லாமிய மதகுரு மீது திருச்சி நூர் பள்ளிவாசல் நிர்வாகிகள் மண்டல ஐஜி அலுவலகத்தில் புகார் .

திருச்சி பொன்மலை தங்கேஸ்வரி நகர் மிலிட்டரி காலனி நூர் பள்ளிவாசல் ஜமாத் மற்றும் மதரஸா கமிட்டி உறுப்பினர்கள் அதன் தலைவர் சையது அப்துல் கப்பார் தலைமையில் இன்று திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். அதில் அவர்கள்…
Read More...

அடைக்கலராஜியின் 86வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

அடைக்கலராஜின் 86 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. ஜோசப் லூயிஸ் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு. திருச்சி முன்னாள் எம்பியும்,  மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமான எல்.அடைக்கலராஜுக்கு இன்று 86வது பிறந்தநாள்.…
Read More...

பிரபல தொழிலதிபர் திருச்சி கே.ஏ.எஸ். ராமதாஸ் இன்று காலமானார்.

திருச்சி தொழில் அதிபர் கே.ஏ .எஸ் ராமதாஸ் இன்று காலமானார் சொந்த ஊரில் நாளை அடக்கம் . தூத்துக்குடி மாவட்டம் தோப்பு வளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.ஏ.எஸ்.ராமதாஸ். இவர் திருச்சியில் கே.ஏ.எஸ் குரூப் ஆப் கம்பெனிகளின் நிறுவனராவார். பல தொழில்…
Read More...

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் திடீரென கடைகள் அடைப்பு.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் கடைகள் அடைப்பு. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டது. இதனை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
Read More...