மது வாங்கி அருந்தினால் போதை இல்லை. நடவடிக்கை எடுக்கக்கோரி குடி மகன் அமைச்சருக்கு மனு.
மத்திய பிரதேசம் உஜ்ஜயின் மாவட்டத்தில் உள்ள தனியார் வாகன காப்பகத்தில் வேலை பார்ப்பவர் லோகேந்திரா சோதியா. இவர் அம்மாநில உள்துறை மந்திரி நரோட்டம் மிஸ்ராவிற்கு கடிதம் எழுதினார். அதில் குறிப்பிட்ட ஒரு மதுபான கடையில் இருந்து மது வாங்கி…
Read More...
Read More...
அன்னையர் தினத்தை முன்னிட்டு தொட்டில் ஓசை என்ற சிறப்பு நிகழ்ச்சி…
நேற்று மாலை அவர்களது உடலை தோண்டி எடுப்பதற்காக அப்பகுதி மயான…
த.மு.எ.க.ச
சார்பில் மே தின நூற்றாண்டு நிகழ்ச்சி.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மே தின நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி திருச்சி உறையூரில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கவிஞர் சுரபி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.…
திரை நடன கலைஞர்கள் புதிய
கிளை துவக்க விழா திருச்சி தில்லை நகரில் உள்ள
டிவிலைட் டான்ஸ் ஸ்டுடியோ நடன அரங்கில் தொடங்கப்பட்டது.
விழாவிற்கு ட்விலைட் டான்ஸ் ஸ்டுடியோ நிறுவனர், நடன இயக்குனர் பிரதாப் தலைமை…