Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மது வாங்கி அருந்தினால் போதை இல்லை. நடவடிக்கை எடுக்கக்கோரி குடி மகன் அமைச்சருக்கு மனு.

மத்திய பிரதேசம் உஜ்ஜயின் மாவட்டத்தில் உள்ள தனியார் வாகன காப்பகத்தில் வேலை பார்ப்பவர் லோகேந்திரா சோதியா. இவர் அம்மாநில உள்துறை மந்திரி நரோட்டம் மிஸ்ராவிற்கு கடிதம் எழுதினார். அதில் குறிப்பிட்ட ஒரு மதுபான கடையில் இருந்து மது வாங்கி…
Read More...

தமிழகத்தில் நாளை +1 பொதுத்தேர்வு தொடக்கம் .

தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த 5ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 6ந் தேதியும் தொடங்கின. கோடை வெயிலின் தாக்கம் இருந்தாலும் மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வு எழுதி வருகிறார்கள். தமிழ் மொழிப் பாடத்தேர்வு நடந்து முடிந்துள்ளன.…
Read More...

திருச்சி என்.ஆர். ஐஏஎஸ் அகாடமியில் அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி ராம்ஜி நகர் கள்ளிக்குடியில் என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி அமைந்துள்ளது. இங்கு ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ். உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அன்னையர் தினத்தை முன்னிட்டு தொட்டில் ஓசை என்ற சிறப்பு நிகழ்ச்சி…
Read More...

மயிலாப்பூர் தொழிலதிபர் உடல் சென்ற ஆம்புலன்ஸ் பின் ஓடிய நாட்டு நாய் .

சென்னை மயிலாப்பூர் தொழில் அதிபரை மனைவியுடன் கொடூரமாக கொலை செய்து மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது பண்ணை வீட்டில் கொலையாளிகள் புதைத்தனர். நேற்று மாலை அவர்களது உடலை தோண்டி எடுப்பதற்காக அப்பகுதி மயான…
Read More...

திருச்சியில் த.மு.எ.க.ச.சார்பில் மே தின நூற்றாண்டு நிகழ்ச்சி.

த.மு.எ.க.ச சார்பில் மே தின நூற்றாண்டு நிகழ்ச்சி. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மே தின நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி திருச்சி உறையூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கவிஞர் சுரபி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.…
Read More...

திருச்சியில் திரை நடன கலைஞர்கள் கிளை தொடக்க விழா நடைபெற்றது.

திரை நடன கலைஞர்கள் கிளை துவக்க விழா. திரை நடன கலைஞர்கள் புதிய கிளை துவக்க விழா திருச்சி தில்லை நகரில் உள்ள டிவிலைட் டான்ஸ் ஸ்டுடியோ நடன அரங்கில் தொடங்கப்பட்டது. விழாவிற்கு ட்விலைட் டான்ஸ் ஸ்டுடியோ நிறுவனர், நடன இயக்குனர் பிரதாப் தலைமை…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் மாயமான மாணவி மீட்பு.

திருச்சி அரியமங்கலத்தில் மாயமான மாணவி மீட்பு திருச்சி அரியமங்கலம் மலையப்ப நகர் ஜீவானந்தம் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் ஜீவரத்தினம் (வயது 17). திருவெறும்பூர் அரசு ஐ.டி.ஐயில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை…
Read More...

திருச்சியில் மனைவியை பிரிந்து வாழ்ந்தவர் தூக்குப்போட்டு சாவு

கடந்த 10 ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்தவர் தூக்குப்போட்டு சாவு அரியமங்கலத்தில் சம்பவம் திருச்சி அரியமங்கலம் தொழிற்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சங்கிலி நாயக்கர். இவரது மகன் சுப்பிரமணி (வயது 46). இவர் கடந்த 10 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து…
Read More...

காதல் தோல்வியால் திருச்சி கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை.

காதல் விவகாரத்தில் திருச்சி கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை காதல் விவகாரத்தில் திருச்சி கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- திண்டுக்கல் மாவட்டம்…
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலகம் சாலையில் பேனர் வைத்த 3 பேர் மீது வழக்கு.

திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் அனுமதியின்றி பேனர் வைத்த 3 பேர் மீது வழக்கு திருச்சி மாநகரில் அனுமதியின்றி பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் ஒரு…
Read More...