Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பிரபல தொழிலதிபர் திருச்சி கே.ஏ.எஸ். ராமதாஸ் இன்று காலமானார்.

0

திருச்சி தொழில் அதிபர்
கே.ஏ .எஸ் ராமதாஸ் இன்று காலமானார்
சொந்த ஊரில் நாளை அடக்கம் .

தூத்துக்குடி மாவட்டம் தோப்பு வளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.ஏ.எஸ்.ராமதாஸ். இவர் திருச்சியில் கே.ஏ.எஸ் குரூப் ஆப் கம்பெனிகளின் நிறுவனராவார். பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

தொழிலதிபரான இவர் சென்னையில் இன்று மதியம் 12 மணியளவில் காலமானார். அவரது நல்லடக்கம் 11-ந் தேதி (புதன்கிழமை) காலை 9.30 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டம் தோப்பு வளம் கிராமத்தில் நடைபெறுகிறது.

அவருக்கு தொழிலதிபர்கள், அரசியல் கட்சியினர், மற்றும் முக்கிய பிரமுகர்கள், உற்றார், உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.