Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இஸ்லாமிய மதகுரு மீது திருச்சி நூர் பள்ளிவாசல் நிர்வாகிகள் மண்டல ஐஜி அலுவலகத்தில் புகார் .

திருச்சி பொன்மலை தங்கேஸ்வரி நகர் மிலிட்டரி காலனி நூர் பள்ளிவாசல் ஜமாத் மற்றும் மதரஸா கமிட்டி உறுப்பினர்கள் அதன் தலைவர் சையது அப்துல் கப்பார் தலைமையில் இன்று திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். அதில் அவர்கள்…
Read More...

அடைக்கலராஜியின் 86வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

அடைக்கலராஜின் 86 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. ஜோசப் லூயிஸ் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு. திருச்சி முன்னாள் எம்பியும்,  மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமான எல்.அடைக்கலராஜுக்கு இன்று 86வது பிறந்தநாள்.…
Read More...

பிரபல தொழிலதிபர் திருச்சி கே.ஏ.எஸ். ராமதாஸ் இன்று காலமானார்.

திருச்சி தொழில் அதிபர் கே.ஏ .எஸ் ராமதாஸ் இன்று காலமானார் சொந்த ஊரில் நாளை அடக்கம் . தூத்துக்குடி மாவட்டம் தோப்பு வளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.ஏ.எஸ்.ராமதாஸ். இவர் திருச்சியில் கே.ஏ.எஸ் குரூப் ஆப் கம்பெனிகளின் நிறுவனராவார். பல தொழில்…
Read More...

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் திடீரென கடைகள் அடைப்பு.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் கடைகள் அடைப்பு. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டது. இதனை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
Read More...

மது வாங்கி அருந்தினால் போதை இல்லை. நடவடிக்கை எடுக்கக்கோரி குடி மகன் அமைச்சருக்கு மனு.

மத்திய பிரதேசம் உஜ்ஜயின் மாவட்டத்தில் உள்ள தனியார் வாகன காப்பகத்தில் வேலை பார்ப்பவர் லோகேந்திரா சோதியா. இவர் அம்மாநில உள்துறை மந்திரி நரோட்டம் மிஸ்ராவிற்கு கடிதம் எழுதினார். அதில் குறிப்பிட்ட ஒரு மதுபான கடையில் இருந்து மது வாங்கி…
Read More...

தமிழகத்தில் நாளை +1 பொதுத்தேர்வு தொடக்கம் .

தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த 5ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 6ந் தேதியும் தொடங்கின. கோடை வெயிலின் தாக்கம் இருந்தாலும் மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வு எழுதி வருகிறார்கள். தமிழ் மொழிப் பாடத்தேர்வு நடந்து முடிந்துள்ளன.…
Read More...

திருச்சி என்.ஆர். ஐஏஎஸ் அகாடமியில் அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி ராம்ஜி நகர் கள்ளிக்குடியில் என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி அமைந்துள்ளது. இங்கு ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ். உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அன்னையர் தினத்தை முன்னிட்டு தொட்டில் ஓசை என்ற சிறப்பு நிகழ்ச்சி…
Read More...

மயிலாப்பூர் தொழிலதிபர் உடல் சென்ற ஆம்புலன்ஸ் பின் ஓடிய நாட்டு நாய் .

சென்னை மயிலாப்பூர் தொழில் அதிபரை மனைவியுடன் கொடூரமாக கொலை செய்து மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது பண்ணை வீட்டில் கொலையாளிகள் புதைத்தனர். நேற்று மாலை அவர்களது உடலை தோண்டி எடுப்பதற்காக அப்பகுதி மயான…
Read More...

திருச்சியில் த.மு.எ.க.ச.சார்பில் மே தின நூற்றாண்டு நிகழ்ச்சி.

த.மு.எ.க.ச சார்பில் மே தின நூற்றாண்டு நிகழ்ச்சி. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மே தின நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி திருச்சி உறையூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கவிஞர் சுரபி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.…
Read More...

திருச்சியில் திரை நடன கலைஞர்கள் கிளை தொடக்க விழா நடைபெற்றது.

திரை நடன கலைஞர்கள் கிளை துவக்க விழா. திரை நடன கலைஞர்கள் புதிய கிளை துவக்க விழா திருச்சி தில்லை நகரில் உள்ள டிவிலைட் டான்ஸ் ஸ்டுடியோ நடன அரங்கில் தொடங்கப்பட்டது. விழாவிற்கு ட்விலைட் டான்ஸ் ஸ்டுடியோ நிறுவனர், நடன இயக்குனர் பிரதாப் தலைமை…
Read More...