Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்க வலியுறுத்தி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே பா.ஜ.கவினர் மாபெரும்…

ஹிந்து திருக்கோவில்களை பண்டிகை மற்றும் விசேஷ நாட்களிலும் திறக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே நடைபெற்றது. தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள தேசவிரோத. ஹிந்து விரோத திராவிட…
Read More...

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

பிரியங்கா கைதை கண்டித்து திருச்சியில் காங்கிரஸார்  போராட்டம் . திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது. திருச்சி மாநகர் மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் உத்திரபிரதேசத்தில் நடந்த கலவரத்தை கண்டித்தும், பிரியங்காகாந்தியை கைது…
Read More...

100 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இப்போது நடந்தால்? தி புக் ஆப் ஏனோக் திரைபடம் விரைவில்.

100 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இப்போது நடந்தால் பீதியை கிளப்பும் ‘தி புக் ஆஃப் ஏனோக் திரைப்படம். மாஸ்க் அணிந்து கொள்வது, சமூக இடைவெளி, நோய் தொற்றிலிருந்து மக்கள் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக்கொள்வது இது இன்று மட்டும் நடக்கும்…
Read More...

திருச்சி தினமணி நிருபர் கோபி சாலை விபத்தில் அகால மரணம்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியை நோக்கி வந்த கார் சிறுகனுார் ராணே கம்பெனி அருகே வந்தபோது. கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே உள்ள மரத்தில் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த திருச்சி தினமணி நிருபர் கோபி (வயது 37)…
Read More...

தண்ணீர் தொட்டி இங்கே,தண்ணீர் எங்கே? மக்களின் தாகம் தீர்ப்பது எப்போது? வழக்கறிஞர் கிஷோர்குமார்…

மக்கள் நீதி மய்ய கட்சியின் மாவட்ட பொருளாளரும், வழக்கறிஞருமான எஸ்.ஆர்.கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "தண்ணீர் தொட்டி இங்கே....? தண்ணீர் எங்கே..? தாகம் தீர்ப்பது எப்பொழுது...? வனத்தில் வாழும் விலங்குகளுக்கு கூட…
Read More...

திருச்சியில் மத்திய இணை அமைச்சரை பதவி விலகக் கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.ரங்கராஜன் தலைமையில்…

திருச்சி தலைமை தபால் நிலையம் முன் மூன்று தொழிற்சங்கத்தினர் இன்று போராட்டம். உத்திரபிரதேசத்தில் நடந்த விவசாயிகள் மீதான வன்முறைத் தாக்குதலை கண்டித்தும், மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டியும்,மத்திய இணை அமைச்சர் மகன் உள்பட…
Read More...

வடிகால் வசதி ஏற்படுத்தித் தர 45வது வார்டு பகுதி பொதுமக்கள் மாநகராட்சி ஆணையரிடம் மீண்டும் மனு .

பாதாள சாக்கடை வசதி, சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி அமைத்துத் தர 45வது வார்டு பொதுமக்கள் சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் கோ-அபிஷேகபுரம், 45-வது வார்டு, புதிய செல்வநகர். பாரதியார் 5-வது…
Read More...

கவுதம் அதானி துறைமுகத்தில் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்.என்.ஐ.ஏ விசாரணை.

குஜராத்தில் உள்ள முந்திரா துறைமுகத்திற்கு சமீபத்தில் சுண்ணாம்புக்கல் என்ற பெயரில் ஆப்கானிஸ்தானில் இருந்து சரக்குகள் வந்தன. அவற்றை சோதனை செய்ததில், அவற்றில் 2,988 கிலோ ஹெராயின் என்ற போதை பொருள் இருந்துள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.21 ஆயிரம்…
Read More...

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2ம் கட்ட வாக்குப்பதிவாது நேர்மையாக நடைபெற வேண்டும்.லோக் ஜனசக்தி…

ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்க - லோக் ஜனசக்தி கட்சி கோரிக்கை தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு பற்றி விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு,…
Read More...

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2ம் கட்ட வாக்குப்பதிவாது நேர்மையாக நடைபெற வேண்டும்.லோக் ஜனசக்தி…

இந்த நிலையில் ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை என, தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக தலைமை கட்சியான அதிமுகவின் சார்பில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். "ஜனநாயகத்துக்கு விரோதமாக தேர்தல் நடைபெற்று வருகிறது.…
Read More...