Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் போலீசார் பாதுகாப்புடன் திறக்கப்பட்ட பொது கழிப்பிடம்.

திருச்சியில் போலீஸ் பாதுகாப்புடன் பொது கழிப்பிடம் திறப்பு. திருச்சி மாநகராட்சி 62வது வார்டுக்கு உட்பட்ட அன்பிலார் நகர் 5வது கிராஸ் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் பெரும்பாலான மக்கள் ஏழைகளாக…
Read More...

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்ட ஜ.ஏ.எஸ். அதிகாரிக்கு மத்திய அரசு…

காஷ்மீரில் 1990-ஆம் ஆண்டுகளில் இந்து மதத்தினரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இந்து மதத்தை சேர்ந்த பண்டிட்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என பயங்கரவாதிகள் பகிரங்க எச்சரிக்கை விடுத்தனர். அதேபோல், காஷ்மீரில் இஸ்லாமிய…
Read More...

இன்றைய (24-03-2022) ராசி பலன்கள்

இன்றைய (24-03-2022) ராசி பலன்கள் மேஷம் மார்ச் 24, 2022 உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். பணிபுரியும் இடத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய…
Read More...

ஸ்ரீரங்கம் சரக காவல் உதவி ஆணையர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப மநீம மாவட்ட செயலாளர் கிஷோர்குமார்…

"ஸ்ரீரங்கம் சரக காவல் உதவி ஆணையர் பணியிடத்தை உடனடியாக நிரப்பவேண்டும்" மக்கள் நீதி மய்யம் தென் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வலியுறுத்தல். திருச்சி மாநகர காவல் சரகத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவிற்கு…
Read More...

திருச்சியில் அகில இந்திய மக்கள் உரிமை மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் சார்பில் உலக தண்ணீர் தினம்…

திருச்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு அகில இந்திய மக்கள் உரிமை மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பு சார்பில் மன்னார்புரம் பகுதியில் உள்ள வீடுகளில் மரகன்றுகள் நடும் நிகழ்வு மற்றும் மாணவ மாணவிகளுக்கு…
Read More...

இன்றைய (23-03-2022) ராசி பலன்கள்

இன்றைய (23-03-2022) ராசி பலன்கள் மேஷம் மார்ச் 23, 2022 வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளவும். மற்றவர்களை நம்பி எந்தவொரு வேலையையும் ஒப்படைக்கக்கூடாது என்று முடிவெடுப்பீர்கள். தொழிலில் எதிர்பாராத விரயங்கள் ஏற்படும்.…
Read More...

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

"நீரின்றி அமையாது உலகு"என்ற முழக்கத்தோடு காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று உலக தண்ணீர் தினம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவிற்குத் தலைமை ஏற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா நீர் மேலாண்மை பற்றியும் நீரை சேமிக்க வேண்டியதன்…
Read More...

இன்டர்நேஷனல் லயன்ஸ் கிளப் வசந்தம் அரிமா சங்கத்தின் சார்பில் முனைவர் ஜான். ராஜ்குமாருக்கு புனித சேவை…

திருச்சியில் கிறிஸ்தவ போதகர்கள் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் திருச்சியில் 32 ஆண்டுகள் ஆன்மீக சமூக சேவையாற்றி வரும் சமூக சேவகரும், போதகருமான முனைவர் பா.ஜான் ராஜ்குமார் சேவையை பாராட்டி இன்டர்நேஷனல் லயன்ஸ் கிளப் வசந்தம் அரிமா சங்கத்தின்…
Read More...

ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 125 ஆண்டு விழா.மக்கள் நீதி மய்ய மாவட்ட செயலாளர் கிஷோர் குமார்…

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தனது 125-ஆண்டு விழாவை சிறப்பாக நிறைவு செய்துள்ளதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து மக்கள் நீதி மய்ய தென் மேற்கு மாவட்ட…
Read More...

திருச்சி தண்ணீர் அமைப்பு சார்பில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மாணவர்களிடம் தண்ணீர் விழிப்புணர்வு…

தண்ணீர் அமைப்பு சார்பாக உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கல்லூரிகள் மற்றும் பள்ளி மாணவர்களிடம் தண்ணீர் விழிப்புணர்வு தினமாக அனுசரித்து உறுதி மொழி எடுக்கப்பட்டது. 1993-ஆம் ஆண்டு முதல் மார்ச் மாதம் 22-ஆம் தேதியை உலக தண்ணீர் தினமாக…
Read More...