Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் வாலிபர் தவறி விழுந்து சாவு.

திருச்சியில் தவறி விழுந்து வாலிபர் சாவு . திருச்சி உய்யகொண்டான் திருமலை கொடாப்பு ரோடு 1-வது கிராஸ் ரெயின்போ நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் சதீஸ்வரன் ( வயது 37). திருமணம் ஆகாத வாலிபர் . இவர் வீட்டில் எதிர்பாராதவிதமாக தவறி…
Read More...

திருச்சியில் காஜா பேட்டையில் கத்திமுனையில் பணம் பறித்த வாலிபர் கைது.

திருச்சி காஜா பேட்டையில் பெயிண்டரிடம் கத்தி முனையில் வழிப்பறி . வாலிபர் கைது. திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் கங்காதரன்.( வயது 27). பெயிண்டர். இவர் காஜாபேட்டை மெயின் ரோட்டில் ஒரு மருத்துவமனை…
Read More...

திருச்சி மாநகரில் லாட்டரி விற்ற மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது.

தில்லைநகர் கோட்டை பகுதியில் லாட்டரி விற்ற 3 பேர் மற்றும் சூதாடியதாக 10 பேர் மீது வழக்கு. திருச்சி தில்லைநகர் மற்றும் கோட்டை பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது . இதையடுத்து அந்தந்த பகுதியில் போலீசார்…
Read More...

திருச்சியில் 2 முதியவர் உட்பட 3 பேர் மாயம்

திருச்சியில் 2 முதியவர்கள் உள்பட 3 பேர் திடீர் மாயம். திருச்சி உறையூர் செவ்வந்தி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தினகரன். (வயது 60 ).இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 30 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று…
Read More...

திருச்சி வயலூர் ரோட்டில் ஹோட்டல் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை.

திருச்சி வயலூர் சாலையில் ஓட்டல் உரிமையாளர் தூக்குப்போட்டு சாவு. திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் ஓட்டல் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- திருச்சி சண்முகா நகர் 14-வது கிராஸ்…
Read More...

திருவெறும்பூர் ரயில்வே மேம்பாலம் அருகே கழிவு நீரேற்று நிலையம். மேம்பாலத்தையும்,குடிநீர் தொட்டியையும்…

திருவெறும்பூர் 40வது வார்டில் ரயில்வே மேம்பாலத்திற்கு அருகில் கழிவுநீரேற்றும் நிலையம் (பம்ப் ஹவுஸ்) அமைக்க பணி செய்தவர்கள் சில நாட்கள் பணியை நிறுத்தி இருந்தவர்கள் தற்போது மீண்டும் பணி செய்ய துவங்கி உள்ளனர். கிட்டதட்ட 14 கோடிக்கு டெண்டர்…
Read More...

அடக்கு முறையால் பாஜகவின் வளர்ச்சியை தடுக்க முடியாது.மீண்டும் ரேஷன் கடைகளில் மோடி படம்.மாநில பொது…

அடக்கு முறையால் பா ஜ.க.வின் வளர்ச்சியை தடுக்க முடியாது பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன். பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறியதாவது,;…
Read More...

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் இரத்ததான முகாம். பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தொடங்கி…

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் துவக்கி வைத்தார் . பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தரின் வழிகாட்டுதல் படியும், இளைஞர் செஞ்சிலுவை சங்க (Youth Red Cross) மண்டல ஒருங்கிணைப்பாளர்…
Read More...

திருச்சியில் காவல்துறையின் எச்சரிக்கையை மீறி வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கைகள்.

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று இரவு 11 மணியளவில் ஈரோடு பகுதியைச் சேர்ந்த ஜெரீனா (வயது 33) புதுச்சேரி செல்வதற்காக வந்தார். பின்னர் அங்கிருந்து சத்திரம் பஸ் நிலையம் சென்று புதுச்சேரி செல்வதற்காக டவுன் பஸ்சுக்காக தனது உடமைகளுடன்…
Read More...

கிராம சபைக்கு இளைஞர்களை வரவேற்கும் போஸ்டரை அறிமுகப்படுத்திய மநீம மாவட்ட செயலாளர் கிஷோர் குமார்,

கிராமசபைக்கு இளைஞர்களை வரவேற்கும் வகையில் வித்தியாசமான முறையில் அச்சடிக்கப்பட்ட போஸ்டரை அறிமுகப்படுத்தி பேசிய திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் கூறுகையில்:- தாய் தமிழக குடிகள் தங்கள்…
Read More...