Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் நீர் மோர் பந்தலை தலைமை குற்றவியல் நீதிபதி தொடங்கி…

தற்போது உள்ள கடும் வெயில் நிலவி வருகிறது . இதனை முன்னிட்டு திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் இம்மாதம் முழுவதும் மோர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . முதல் நாள் நிகழ்ச்சியை மாண்புமிகு தலைமை குற்றவியல் நீதிபதி…
Read More...

திருச்சியில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய XUV 3XO கார் அறிமுக விழா நடைபெற்றது .

திருச்சியில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய XUV 3XO கார் அறிமுக விழா. திருச்சி தீரன்நகர் பகுதியில் உள்ள சிவா ஆட்டோ மொபைல்ஸ் (பி) லிமிடெட் மஹிந்திரா கார் ஷோரூமில் புதிய XUV 3XO COMPACT - SUV கார் அறிமுக விழா நேற்று மாலை…
Read More...

நாளை திருச்சி முன்னாள் எம்பி அடைக்கல ராஜின் 88வது பிறந்தநாளை முன்னிட்டு ஜோசப் லூயிஸ் தலைமையில் மாலை…

திருச்சி முன்னாள் எம்.பி எல்.அடைக்கலராஜின் 88 -வது பிறந்தநாள் விழா. நாளை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. திருச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எல்.அடைக்கலராஜின் 88-வது பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி…
Read More...

திருச்சியில் போதை மருந்து, மாத்திரைகள் விற்ற வாலிபர் இருசக்கர வாகனத்துடன் கைது.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் போதை மருந்து, மாத்திரைகளுடன் வாலிபர் கைது. மோட்டார் சைக்கிள் , போதை மருந்துகள் பறிமுதல் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கொல்லாங்குளம் அருகில் யானை பம்ப் பகுதியில் போதை மருந்து, மாத்திரைகள்…
Read More...

திருச்சியில் முன்னாள் அதிமுக கவுன்சிலரின் கணவர் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்.4 பேர் கைது. 20 பேரை…

திருச்சியில் அதிமுக முன்னாள் கவுன்சிலரின் கணவர் மீது கொடூர தாக்குதல். திருச்சி பெரிய பஜார் காசியா பிள்ளை சந்து கள்ளர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). முன்னாள் அதிமுக கவுன்சிலரின் கணவரான இவர் அந்தப் பகுதியில்…
Read More...

அரசு பேருந்தில் தவறவிட்ட 10 பவுன் தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்த திருச்சி டிரைவர் மற்றும்…

திருச்சியில் அரசுப் பேருந்தில் பெரம்பலூா் பெண் தவறவிட்ட 10 பவுன் தங்க நகைகள் கொண்ட துணிப் பை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. துணிப் பையை மீட்ட ஓட்டுநா் மற்றும் நடத்துநருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சென்னை மாதவரத்தில் இருந்து…
Read More...

துவாக்குடி அருகே குடியிருப்புகள் இடையே உள்ள தார் கலவை தயாரிப்பு நிலையத்தால் பொதுமக்கள் கடும்…

திருச்சி மாவட்டம், துவாக்குடி சுங்கச்சாவடி அருகே தனியாா் நிறுவனத்தின் தாா் கலவை தயாரிப்பு நிலையம் இயங்கி வருகிறது. இங்கு தினமும் பல்வேறு இடங்களுக்கு சாலை போடுவதற்காக ஜல்லிகற்கள் தாா் கலவையுடன் கலக்கும் பணி நடைபெற்று வருகிறது.…
Read More...

குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மாணவிகள் சார்பில் புதுக்கோடையில் களப்பணி.

குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மாணவிகள் சார்பில் புதுக்கோடையில் களப்பணி. குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் சார்பில், மாத்தூர் கிராமத்தில் வாழை மரத்தில் குலைகள் பெரிதாக வளர செயல்முறை விளக்கம்…
Read More...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரை தேரோட்டம் . பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் .

ஸ்ரீரங்கம்  ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்டம் தொடங்கியது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து சாமி தரிசனம். திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சியாக தொடங்கியது. 108 வைணவ தலங்களில்…
Read More...

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வு தேர்ச்சி சதவீதம் குறைந்தது.

12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள், தற்போது அதாவது மே 6ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை டிபிஐ வளாகத்தில் வெளியிடப்பட்டது. இன்று பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு காண முடிவு வெளியிடப்பட்டது. இந்த முடிவுகளை…
Read More...