Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலாளர் டி ஆர். சுரேஷ்குமார் ஏற்பாட்டில் 2 இடங்களில்…

அஇஅதிமுக கழகஅமைப்புச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டி. ரத்தினவேல் தலைமையில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு 2 இடங்களில் அன்னதானம் மாவட்டச் செயலாளர் ஜெ.சீனிவாசன் வழங்கினார்.…
Read More...

சி.டபிள்யூ.சி குடோன் பூச்சிகள் தொல்லைக்கு நிரந்தர தீர்வு . திருச்சி எம்பி துரை வைகோ .

சி.டபிள்யூ.சி குடோன் பூச்சிகள் தொல்லைக்கு நிரந்தர தீர்வு : சி.டபிள்யூ.சி குடோன் பூச்சிகள் தொல்லைக்கு நிரந்தர தீர்வு : திருச்சி, சஞ்சீவி நகர் பைபாஸில் விரைவில் சர்வீஸ் ரோடு துரை வைகோ எம்பி பேட்டி.…
Read More...

எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு 71 கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்…

அஇஅதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் நாளை மே 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது . பொதுச் செயலாளரின் பிறந்தநாளை முன்னிட்டு…
Read More...

திருச்சி: 2வது மனைவியை கொலை செய்து சிறையில் உள்ள பாஜக நிர்வாகி மீது மேலும் ஒரு புகார்

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள லிங்கம்பட்டியை சேர்ந்தவர் மதியழகன் (வயது 30). இவர் வெளிநாட்டு வேலைக்குச் செல்ல கடந்த 2023ம் ஆண்டு மதுரை மாவட்டம், மேலூரில் வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்களை அனுப்பும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த…
Read More...

எடப்பாடியாரின் 71வது பிறந்தநாள் விழா: வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள்…

திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது :- அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு...…
Read More...

திருச்சி பாலக்கரையில் 3 பேருக்கு பீர் பாட்டில் குத்து. 2 சிறுவன்கள் உட்பட 5 பேர் கைது.

திருச்சி பாலக்கரையில் இரு தரப்பினர் மோதல் : கார்பெண்டர் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு-பீர் பாட்டில் குத்து 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது . திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் தெரு பகுதியைச்…
Read More...

பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது? ….

திருச்சி, பஞ்சப்பூர் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது? - மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் விளக்கம். திருச்சி, பஞ்சப்பூரில் ரூ. 408 கோடி மதிப்பில் கட்டப்பட்டு நேற்றைய தினம் தமிழக…
Read More...

எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு திருநெடுங்களநாதர் கோயிலில் அம்மா பேரவை சார்பில்…

அஇஅதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டஅருள்மிகு ஶ்ரீ திருநெடுங்களநாதர் திருக்கோவிலில் மாவட்ட அம்மா…
Read More...

திருச்சி பொன்மலைப்பட்டியில் பள்ளி மாணவனை தாக்கியதாக பள்ளி தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் மீது…

திருச்சி பொனிலைப்பட்டியில் விடுதி மாணவனை தாக்கியதாக பள்ளி தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் மீது வழக்கு. திருச்சி ரயில்வே காலனி கல்லுக்குழி பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது பாதுஷா இவரது மனைவி கலைச்செல்வி. இந்த தம்பதியரின் மகன்…
Read More...

திருச்சி மேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய மாவட்ட செயலாளராக சதீஷ்குமார் நியமனம்.

மக்கள் நீதி மய்யம் கட்சிக் கட்டமைப்பை விரிவுபடுத்திச் சீரமைக்கும் பணியில் புதிதாக 26 நிர்வாகிகளின் நியமனப் பட்டியலை மநீம கட்சித் தலைவர் கமலஹாசன் வெளியிட்டுள்ளார் . ஜனநாயகப்பூர்வமான வழிமுறைகளைப் பின்பற்றி அமைப்பு மற்றும் அனைத்துச் சார்பு…
Read More...