Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: ரூ.1500 லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் வி.ஏ.ஓக்கு 3 ஆண்டு சிறை .

ரூ.1,500 லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் கிராம நிா்வாக அலுவலருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டத்துக்குள்…
Read More...

கையேந்தும் பள்ளிக்கல்வி துறை. நாளைக்குள் ரூ.80 கோடி வசூலிக்க நெருக்கடி. விழிபிதுங்கும் அதிகாரிகள்.

தமிழக அரசு பள்ளிகளை "பெருமையின் அடையாளம்" என்று கொண்டாடி வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நடைமுறையில் அவற்றை மேம்படுத்த மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளனர். மழைக்காலத்தில்…
Read More...

திருச்சியில் பசுவின் தொண்டையில் சிக்கிய பீட்ரூட்டை அகற்றி மருத்துவா்கள்,பசுவின் உயிரை காப்பாற்றி…

திருச்சியில் பசுவின் தொண்டையில் சிக்கிய பீட்ரூட்டை அகற்றி கால்நடை மருத்துவா்கள், அந்த பசுவின் உயிரை காப்பாற்றி உள்ளனர். திருச்சி புங்கனூரைச் சோ்ந்த கோவிந்தராஜ் என்பவரது கறவை பசுவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.…
Read More...

திருச்சி மாநகர பகுதியில் இன்று குடிநீர் நிறுத்தம்.

திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் துணை மின்நிலையத்தில் நேற்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை மற்றும் பொது…
Read More...

அரசு வழக்கறிஞரின் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகளை கன்னத்தில் அறைந்த திருச்சி தனியார் பள்ளி…

திருச்சியில் பரபரப்பு சம்பவம் அரசு வழக்கறிஞரின் ஒன்றாம் வகுப்பு படிக்கும்  மகளை கன்னத்தில் அறைந்த தனியார் பள்ளி ஒருங்கிணைப்பாளர் மீது தாய் போலீசில் புகார். திருச்சி ஓலையூர் ராகவேந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் ஹேமந்த்…
Read More...

அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு தொடர்ந்தால் அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைப்போம்…

அமைச்சர் கே. என்.நேரு பெயரை கூறி வெடிகுண்டு மிரட்டல் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் . நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும் திமுக முதன்மை செயலாளருமான…
Read More...

ஓயாமரி மின் மயானம் மூடப்படுகிறது. திருச்சி மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி,வார்டு குழு அலுவலகம்-I, பிரிவு-III, வார்டு எண்:15-க்குட்பட்ட ஓயாமாரி இடுகாடு மயானத்தில் எரிவாயு தகன மேடை (2 எண்ணிக்கை) (LPG Gas Furnace) மூலம் சடலங்களை எரியூட்டும் இடம் உள்ளது. இந்த தகன மேடைகளில் பழுது…
Read More...

யானைகள் மறுவாழ்வு மையத்தில் உடல் நலக்குறைவால் பெண் யானை இந்திரா உயிர் இழந்தது .

திருச்சி அருகே உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் உடல் நலக்குறைவால் பெண் யானை இந்திரா உயிர் இழந்தது . தற்போது அந்த யானையின் வயது 64.. திருச்சி எம் ஆர் பாளையத்தில் அமைந்துள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில்…
Read More...

திருச்சி அருகே காப்புக்காட்டில் எரிந்த அரை நிர்வாண நிலையில் இளம்பெண் பிணம். உடலை வாங்க மறுத்து சாலை…

திருச்சி அருகே காப்புக்காட்டில் எரிந்த அரை நிர்வாண நிலையில் இளம்பெண் பிணம். காதலனின் தற்கொலைக்கு காரணமானதால் பட்டதாரி இளம்பெண் எரித்துக் கொலை? உடலை வாங்க மறுத்து மறியல் போராட்டம். போலீஸ்…
Read More...

தமிழ்நாடு வந்தாரை வாழ வைக்கும் மண். தமிழ்நாட்டில் பீகார் மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள்.…

தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் பீகாரியான ஆர். என்.ரவியை தான் தமிழ்நாட்டு மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகிறாரே தவிர வேறு யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை திருச்சி துரை வைகோ எம்.பி.பேட்டி …
Read More...