Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சி மெகா தூய்மைப் பணி. அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடங்கிவைத்தார்.

திருச்சிராப்பள்ளி  மாநகராட்சி 15வது வார்டு தாராநல்லூர் பகுதியில் மெகா தூய்மைபணி சுற்றுலாத்துறை அமைச்சர் என். வெல்லமண்டி நடராஜன் துவக்கிவைத்தார். திருச்சி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 65 வார்டுகளிலும் குப்பைகள் தேங்கியுள்ள  இடங்களை…
Read More...

சூரியூர் ஜல்லிக்கட்டு நிறைவு. 16 மாடுகளை அடக்கிய வீரருக்கு இரு சக்கர வாகனம் பரிசு.

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு. இதுவரை 589 காளைகள் வாடி வாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டுள்ளது.369 மாடு வீரர்கள் கலந்து கொண்டனர். மாடுபிடி வீரர்கள் 39 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதில் 4 பேருக்கு பெரிய அளவில் காயங்கள்…
Read More...

மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைக்க பாடுபட வேண்டும் மா.செ..ப.குமார் பேச்சு.

மேல கல்கண்டார் கோட்டையில் அதிமுக பொதுக்கூட்டம். மக்கள் நலனில் அக்கறை கொண்டது அ.தி.மு.க. அரசு. தெற்கு மாவட்ட செயலாளர் குமார் பேச்சு. எம்ஜிஆரின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மேலகல்கண்டார் கோட்டையில்…
Read More...

திருச்சியில் மெகா துப்புரவு பணி. மாநகராட்சி ஆணையர் அதிரடி நடவடிக்கை

திருச்சிராப்பள்ளி  மாநகராட்சி   65 வார்டுகளிலும் 20.01.2021 முதல் 31.01.2021 வரை மெகா துப்புரவுப்பணி மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியம் அதிரடி நடவடிக்கை. திருச்சிராப்பள¦ளி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 65 வார்டுகளிலும் அதிக அளவு…
Read More...

எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார் ஏற்பாட்டில் அன்னதானம். அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்…

சுற்றுலாத்துறை அமைச்சரும்,கழக மாநகர் மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் அறிவுறுத்தலின்படியும், வெல்லமண்டி என். ஜவர்கலால் நேரு ஆலோசனையின்படியும் சிந்தாமணி அண்ணாசிலை அருகில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 104வது பிறந்தநாளை முன்னிட்டு…
Read More...

திமுக மாநில 11 வது மாநில மாநாடு கட்சி நிகழ்ச்சி அல்ல. திருச்சியின் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.

திருச்சி:திமுக மாநாட்டு பணிகள் தொடக்க விழாவில் நான் கலந்து கொள்ளாததில் எவ்வித அரசியல் நோக்கமும் கிடையாது.பூஜை போடுவது நேருவின் சென்டிமென்ட்.அது கட்சி நிகழ்ச்சி இல்லை என்பதால் நான் கலந்து கொள்ளவில்லை என்று எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி…
Read More...

மழையினால் வீட்டை இழந்த தம்பதியினருக்கு வடக்கு மா.செ.பரஞ்ஜோதி நிவாரண உதவி.

மணிகண்டம் தெற்கு ஒன்றியம்,அளுந்தூர் ஊராட்சி,தென்றல் நகரைச் சேர்ந்த,T பன்னீர்செல்வம்- மல்லிகா தம்பதியினரின் வீடு தொடர் மழையினால் இடிந்து பாதிக்கப்பட்டதை அறிந்த திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 19-01-2021

இன்றைய பஞ்சாங்கம் 19-01-2021, தை 06, செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி பகல் 10.59 வரை பின்பு வளர்பிறை சப்தமி. உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 09.54 வரை பின்பு ரேவதி. அமிர்தயோகம் காலை 09.54 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. முருக…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 19.01.2021

இன்றைய ராசிப்பலன் - 19.01.2021 மேஷம் உங்களின் ராசிக்கு உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் தேவையில்லாத பிரச்சனைகள் இருக்கும். வண்டி வாகனங்களால் வீண் விரையம் இருக்கும். பயணங்களில் கவனம் வேண்டும். எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படவேண்டும்.…
Read More...

இந்தியாவில் கொரோனா தோற்றால் உயிரிழந்தோர் விகிதம் 1.98 ஆக குறைவு.

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.52 லட்சத்தை தாண்டியது. இந்நிலையில், அதே போல், பாதிப்பு 1.05 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர்,…
Read More...