Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க மதசார்பற்ற ஜனதா தளம் முடிவு.

ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க மதசார்பற்ற ஜனதாதளம் முடிவு. தமிழ்நாடு ஜனதாதளம் (எஸ்) தமிழ் மாநில பொதுக்குழு கூட்டம் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தலைவர் காளப்பட்டி பொன்னுசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்…
Read More...

மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் 60க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய தொகுதிகளை சார்ந்த 60 மேற்பட்ட நபர்கள், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அந்த கட்சி இருந்து விலகி,கழக செய்தி தொடர்பு இணைச்செயலாளர் ராஜிவ் காந்தி…
Read More...

டுவிட்டரில் இந்திய பெண்களின் பதிவுகள்: ஆய்வில் பல சுவாரஸ்ய தகவல்..

சர்வதேச பெண்கள் தினம் நாளை (8-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டுவிட்டரில் பெண்கள் எதைப்பற்றியெல்லாம் பேசுகிறார்கள் என்பது ஆராயப்பட்டது. இதற்காக 700 பெண்களிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 2019 ஜனவரி முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம்…
Read More...

வேளாண் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள அரசு தயாராக உள்ளது. மத்திய வேளாண்துறை அமைச்சர்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நேற்று 100-வது நாளை எட்டியுள்ளது. இந்த சட்டங்களை 1½ ஆண்டுகள் வரை நிறுத்தி வைக்கவும், இது தொடர்பாக சிறப்பு குழு அமைக்கவும் அரசு தயாராக…
Read More...

திருச்சி என்.ஐ.டி.யில் கல்லூரியின் நிறுவன நாள் விழா

திருச்சி என்.ஐ.டி கல்லூரியின் நிறுவன நாள் விழா கல்லூரி அரங்கில் நடந்தது. முன்னாள் மாணவர் கவுன்சில் தலைவர் ஸ்நேகித் கல்லா வரவேற்றார். கல்லூரி டீன் டாக்டர் ராமகல்யாண் அய்யஹரி மாணவர்களின் சாதனைகளை பட்டியலிட்டார். கொரோனா பேரிடர்…
Read More...

திருச்சி வேலன் மருத்துவமனை சார்பில் உடல் பருமன் விழிப்புணர்வு தினம்.

உலக உடல் பருமன் விழிப்புனர்வு தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு இன்று வேலன் சிறப்பு மருத்துவமனையில் அழகுசாதனவியல் துறை மற்றும் திருச்சி Randonneuring club ,திருச்சி Round table club 54, ladies circule 33 இனைந்து ஓட்டம் மற்றும் நடை…
Read More...

இங்கிலாந்துடனான கடைசி டெஸ்ட். இன்னிங்ஸ் 25 ரன்னில் இந்தியா அபார வெற்றி

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 205 ரன்களில் சுருண்டது. இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சை…
Read More...

சிறுகனூரில் திமுகவிlன் மாபெரும் பொதுக்கூட்டம் நாளை நடைபெறுகிறது.

திருச்சியில் சிறுகனூரில் நாளை மாநாடு நடைபெற திட்டமிடப்பட்டிருந்த இடத்தில் மாநாடு போன்ற சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக திருச்சியில் 11வது…
Read More...

முனைவர் ஜான்.ராஜ்குமாரின் 31 ஆண்டு சேவையை பாராட்டி விழா.

திருச்சி ஜே.கே.சி. அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர் ஐ.சி.எப். பேராயம் தலைவர் /பேராயர் முனைவர் பா. ஜான்.ராஜ்குமார் (1990-2021) 31 ஆண்டுகள் ஆன்மீக,சமூக சேவை பணியில் நிறைவு விழா, நல திட்ட உதவிகள் வழங்கு இன்று நடைபெற்றது. விழாவுக்கு…
Read More...

திருச்சி நீதிமன்ற வாசலில் வேளாண் சட்டத்தை எதிர்த்து வழக்கறிஞர்கள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்.

திருச்சி நீதிமன்ற வாசலில் வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகளின் நூறாவது நாள் போராட்டத்தை முன்னிட்டு மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் தலைவர் முருகேசன் தலைமையில் வழக்கறிஞர்கள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்…
Read More...