Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 2ம் கட்ட அலை. அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு மீண்டும் தொடக்கம்

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு மீண்டும் தொடக்கம். தமிழகத்தில் கொரோனா பரவ தொடங்கி கடந்த ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் உச்சம் தொட்ட கொரோனா தொற்று சுகாதாரத்துறையின் நடவடிக்கையால் படிப்படியாக குறைந்தது. முழு…
Read More...

கொரோனா கட்டுப்பாடுகள்:டாஸ்மார்க் கடைகள் வழக்கம் போல் செயல்படும். குடிமகன்கள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் காரணத்தினால் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டாஸ்மாக் கடைகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் ஹோட்டல்கள் 50%…
Read More...

திமுக ஆதரவு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க அதிமுகவினர் ஆட்சியரிடம் மனு.

திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் சமயபுரம் இன்ஸ்பெக்டர் முத்து, கான்ஸ்டபிள் சரவணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு. தமிழக சட்டசபைத் தேர்தல் திருச்சி மாவட்டம்,…
Read More...

தேர்தல் பணி: கூறியது ரூ.1000, வழங்கியது ரூ.250. திருச்சியில் மாணவர்கள் புகார்.

தேர்தல் பணிக்கான பேசிய சம்பளம் உடனடியாக வழங்க கோரி மாணவர்கள் மனு. திருச்சி மாவட்டம் திருவரம்பூர் தொகுதிக்குட்பட்ட 154 முதல் 162 வரையிலான ஓட்டுச்சாவடிகளில் கையுறை வழங்குதல் சானிடைசர் வழங்குதல் போன்ற சுகாதார பணிகளில் தன்னார்வலர்களும்,…
Read More...

மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவது குறித்து

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை, முதல் அலையைப்போல இல்லாமல் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் முதல் அலை கட்டுப்படுத்தப்பட்டது. ஒரு நாள் பாதிப்பு அதிகபட்சம் 1 லட்சத்துக்குள் இருந்தது. அது 10 ஆயிரத்துக்கு கீழே…
Read More...

மணப்பாறை, கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை உயிருடன் மீட்பு.

மணப்பாறை, கருமலை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமையை 3 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்பு. திருச்சி மாவட்டம், கருமலையை அடுத்த எண்டபுளி அருகே உள்ள அழகாஸ்திரிப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில்…
Read More...

வெளியூர் செல்ல பஸ் இல்லாததால் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நள்ளிரவு பயணிகள் தர்ணா

திருச்சியில் இருந்து வெளியூர்களுக்கு போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் தவிப்பு : நள்ளிரவு மத்தியபஸ் நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாக்காளர்கள்…
Read More...

தமிழகத்தில் வேகமாகப் பரவும் கொரோனா தொற்று.17 பேர்பலி,3986 பேருக்கு தொற்று இன்று

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தநிலையில் தற்போது கடந்த சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை…
Read More...

திருச்சியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு. துணை ராணுவத்தினர் பாதுகாப்பு.

திருச்சி 9 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான மின்னணு எந்திரங்கள், வாக்கு எண்ணும் மையத்தில் பூட்டி `சீல்' வைக்கப்பட்டன. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று…
Read More...

திருச்சியில் தொகுதி வாரியாக வாக்கு பதிவு விபரம் …..

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவீதம் வாக்குகளும், குறைந்த பட்சமாக…
Read More...