Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவது குறித்து

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை, முதல் அலையைப்போல இல்லாமல் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் முதல் அலை கட்டுப்படுத்தப்பட்டது. ஒரு நாள் பாதிப்பு அதிகபட்சம் 1 லட்சத்துக்குள் இருந்தது. அது 10 ஆயிரத்துக்கு கீழே…
Read More...

மணப்பாறை, கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை உயிருடன் மீட்பு.

மணப்பாறை, கருமலை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமையை 3 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்பு. திருச்சி மாவட்டம், கருமலையை அடுத்த எண்டபுளி அருகே உள்ள அழகாஸ்திரிப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில்…
Read More...

வெளியூர் செல்ல பஸ் இல்லாததால் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நள்ளிரவு பயணிகள் தர்ணா

திருச்சியில் இருந்து வெளியூர்களுக்கு போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் தவிப்பு : நள்ளிரவு மத்தியபஸ் நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாக்காளர்கள்…
Read More...

தமிழகத்தில் வேகமாகப் பரவும் கொரோனா தொற்று.17 பேர்பலி,3986 பேருக்கு தொற்று இன்று

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தநிலையில் தற்போது கடந்த சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை…
Read More...

திருச்சியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு. துணை ராணுவத்தினர் பாதுகாப்பு.

திருச்சி 9 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான மின்னணு எந்திரங்கள், வாக்கு எண்ணும் மையத்தில் பூட்டி `சீல்' வைக்கப்பட்டன. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று…
Read More...

திருச்சியில் தொகுதி வாரியாக வாக்கு பதிவு விபரம் …..

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவீதம் வாக்குகளும், குறைந்த பட்சமாக…
Read More...

ஆட்சி மாற்றம் காலத்தின் கட்டாயம். இயூமுலீ தேசிய தலைவர் காதர் மொய்தீன் திருச்சியில் பேட்டி

இந்திய இறையாண்மையைக் கேள்விக்குறியாக்கும் தேச விரோத சக்திகளின் பிடியிலிருந்து இந்த நாட்டையும், நம் மாநிலத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்பதையும், அதற்கு ஆட்சி மாற்றம் காலத்தின் கட்டாயம் வாக்கை பதிவு செய்த பின் இந்திய யூனியன் முஸ்லிம்…
Read More...

திருச்சியில் சர்க்கார் பட பாணியில் வாக்களித்த வாலிபர். பொதுமக்கள் பாராட்டு

திருச்சி அருகே உள்ள திருவெறும்புர் சட்டமன்ற தொகுதியில், அந்த பகுதியைச் சேர்ந்த மென் பொறியாளர் ஒருவர் 'சர்க்கார்' படப்பாணியில் '49 P' சட்டப் பிரிவைப் பயன்படுத்தி தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றினார். இது பெரும் வரவேற்பை…
Read More...

திருச்சியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வேட்பாளர்கள் வாக்களிப்பு படங்கள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெற்றது சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 7 மணிக்கு அமைதியான முறையில் முடிவடைந்தது. சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் 3,998 வேட்பாளர்களும், கன்னியாகுமரி மக்களவை…
Read More...

திருச்சியில் கட்சி பாகுபாடின்றி பொதுமக்களுக்கு உதவிய காங்கிரஸ் மாநகர் செயலாளர்.

திருச்சி கிழக்கு தொகுதி 8வது வார்டில் உள்ள இ. ஆர்.மேல்நிலைப்பள்ளியில் ஓட்டுப்போட வந்த முதியவர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் கட்சிப் பாகுபாடின்றி உதவிய திருச்சி மாநகர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அண்ணாசிலை விக்டரின் உதவும் பணியினை…
Read More...