Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஜோதிடர்களுக்கு நலவாரியம். வேண்டும். திருச்சி கூட்டத்தில் தீர்மானம்

ஜோதிடர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் திருச்சியில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிடர்கள் சங்க மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஸ்ரீரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் செல்வதுரை,…
Read More...

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழக அரசு வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் நாளை முதல்

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழக அரசு வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள்; பேருந்துகளில் நின்று பயணம் செய்ய அனுமதி இல்லை வாடகை டாக்ஸியில் ஓட்டுநர் உட்பட மூன்று பேருக்கு மட்டுமே அனுமதி ஆட்டோகளுக்கு ஓட்டுநர் உட்பட 2…
Read More...

தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தம் .அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை ஏற்பாடு .

அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள்…
Read More...

திருச்சியில் மக்கள் சக்தி நிறுவனர் பிறந்த நாள் தன்னம்பிக்கை நாளாக கொண்டாட்டம்.

மக்கள் சக்தி இயக்க நிறுவனர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி பிறந்தநாள் ஏப்ரல் 8ஆம் தேதி "நம்மால் முடியும்" தன்னம்பிக்கை நாளாக கொண்டாடப்பட்டது திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் "நம்மால் முடியும்." என்று முழங்கிய சிந்தனையாளர் ,…
Read More...

மது அருந்துபவர்கள் ஒரு நிமிடம் இதை படியுங்கள் …

ஒரு காலத்தில் ஒரு ஊரில் யாரோ சிலர்தான் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி இருப்பார் .ஆனால் இன்று யாரோ சிலர்தான் குடிக்காமல் இருக்கிறார்கள். அந்தளவுக்கு மது இன்று சமுதாயத்தில் ஒரு அங்கமாக மாறி விட்டது. ஒருவர் மது அருந்தும்போது அவர் உடலில்…
Read More...

ரமலான் சிறப்பு தொழுகைக்கு இரவு 10மணி வரை அனுமதி வழங்க காயல் அப்பாஸ் வேண்டுகோள்.

*ரமலான் மாத சிறப்பு தொழுகைக்கு இரவு 10 மணி வரை அனுமதி அளிக்க வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !* ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழகத்தில் மீண்டும் அதிகரித்து…
Read More...

திருச்சியில் 2ம் கட்ட அலை. அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு மீண்டும் தொடக்கம்

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு மீண்டும் தொடக்கம். தமிழகத்தில் கொரோனா பரவ தொடங்கி கடந்த ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் உச்சம் தொட்ட கொரோனா தொற்று சுகாதாரத்துறையின் நடவடிக்கையால் படிப்படியாக குறைந்தது. முழு…
Read More...

கொரோனா கட்டுப்பாடுகள்:டாஸ்மார்க் கடைகள் வழக்கம் போல் செயல்படும். குடிமகன்கள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் காரணத்தினால் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டாஸ்மாக் கடைகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் ஹோட்டல்கள் 50%…
Read More...

திமுக ஆதரவு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க அதிமுகவினர் ஆட்சியரிடம் மனு.

திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் சமயபுரம் இன்ஸ்பெக்டர் முத்து, கான்ஸ்டபிள் சரவணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு. தமிழக சட்டசபைத் தேர்தல் திருச்சி மாவட்டம்,…
Read More...

தேர்தல் பணி: கூறியது ரூ.1000, வழங்கியது ரூ.250. திருச்சியில் மாணவர்கள் புகார்.

தேர்தல் பணிக்கான பேசிய சம்பளம் உடனடியாக வழங்க கோரி மாணவர்கள் மனு. திருச்சி மாவட்டம் திருவரம்பூர் தொகுதிக்குட்பட்ட 154 முதல் 162 வரையிலான ஓட்டுச்சாவடிகளில் கையுறை வழங்குதல் சானிடைசர் வழங்குதல் போன்ற சுகாதார பணிகளில் தன்னார்வலர்களும்,…
Read More...