Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இரவு நேர ஊரடங்கு மேலும் 7 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு.

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை அதி தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, தெலுங்கானா மாநிலத்திலும் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 7 ஆயிரத்து 646 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…
Read More...

கொரோனா பதித்தவர்கள் வீடுகளுக்கு சென்று இலவச உணவு வழங்கும் களஞ்சியம் அறக்கட்டளையினர்.

கொரொனா பெருந்தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உணவு வழங்கும் களஞ்சியம் அறக்கட்டளை வீட்டுக்கு வீடு உணவு வழங்கும் தன்னார்வலர்கள் கொரொனா பெருந்தொற்றால் தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்கு வீடு, வீடாக சென்று ஏழை, எளியவர்களுக்கும், உணவு தேவை…
Read More...

தனியார் பள்ளி ஆசிரியர்களும் இனி பள்ளிக்கு வர வேண்டாம். மெட்.பள்ளி இயக்குனர் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று வைரஸ் பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகளை மீண்டும் தமிழக அரசு அமல்படுத்தியது. அதேபோல், கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. பிளஸ் 2…
Read More...

சத்திரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார் மகேஷ் பொய்யாமொழி.

திருச்சி தெற்கு மாவட்டம், திருச்சி கிழக்கு தொகுதி சார்பாக, கபசுரகுடிநீரை மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ வழங்கினார் . திமுக தலைவரின் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு மாவட்டக் கழகம் சார்பாக, திருச்சி கிழக்கு சட்ட…
Read More...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்க எதிர்ப்பு. வீடுகளில் கறுப்புக்கொடி, எதிர்ப்பு வசனங்கள் கோலம்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்கப்படவுள்ளதை கண்டித்து கருப்பு தினமாக அனுசரித்து பண்டாரம்பட்டி…
Read More...

தனியார் ஹோட்டல்களில் கோரோனா பராமரிப்பு மையம் தொடங்க மாநகராட்சி அனுமதி தேவையில்லை. ஆணையர் தகவல்

கொரோனா 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், ஆஸ்பத்திரிகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது நிலவிவரும் இக்கட்டான சூழலில் படுக்கை வசதிகளை அதிகரிக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து…
Read More...

மேற்கு வங்காளத்தில் இன்று இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு தொடங்கியது

தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுடன் மேற்கு வங்காளமும் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்து வருகிறது. அந்த மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் கடந்த மார்ச் 27-ந்தேதி நடந்த நிலையில், 8-வது மற்றும் இறுதிகட்ட தேர்தல்…
Read More...

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் முழு ஊரடங்கு ? இன்று தலைமை செயலாளர் ஆலோசனை.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா 2-வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தேனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள்…
Read More...

தேர்தல் அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை: தேர்தல் ஆணையத்திற்கு ம நீ ம கிஷோர் குமார் வேண்டுகோள்.

வேட்பாளர்கள்,முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்...! அப்ப தேர்தல் அதிகாரிகளுக்கு...? சமிபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் மே-2ந் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் வேட்பாளர்கள் மற்றும்…
Read More...

திருமண மண்டப உரிமையாளர்களுடன் திருச்சி மாநகராட்சி ஆணையர் கலந்தாய்வு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி எல்லைக்குட்ப்பட்ட பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களின் உரிமையாளர்களுடன் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு தொடர்பாக தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு முறைகளை பின்பற்றுவது குறித்த கலந்தாய்வு…
Read More...