Browsing Category
Uncategorized
திருவள்ளுவர் தினம். திருச்சியில் கே.என்.நேரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருச்சி எழுத்தமிழ் இயக்கத்தின் சார்பில் திருச்சி தமிழ்ச்சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கும் தமிழ்தாய் சிலைக்கும் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.…
Read More...
Read More...
அமைச்சர் கே.என்.நேருவை நேரில் சென்று புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த சித்த மருத்துவர் டாக்டர்…
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவை, அகில இந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டு முடிவடைந்து 2022ஆம் ஆண்டு நேற்று பிறந்தது. இந்த…
Read More...
Read More...
திருச்சி என்ஆர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்ற வெற்றியாளர்கள் ஒருபோதும் லஞ்சம் வாங்க மாட்டோம் என உறுதி.
பணம் இருந்தாலும் வேலை கிடைக்காது
படித்தால் நூறு சதவீதம் டி.என்.பி எஸ்சி. தேர்வில் ஜெயிக்கலாம்
என்.ஆர் .,ஐ.ஏ.எஸ். அகாடமி விழாவில் வெற்றியாளர் பேச்சு.
திருச்சி கே. கள்ளிக்குடி என் ஆர்., ஐ.ஏ.எஸ். அகாடமியில் 37வது வெற்றியாளர்கள் விழா…
Read More...
Read More...
திருச்சியில் இயற்கை உணவுப் பொருட்கள் விற்பனையகம் இகோ டோபியா திறப்பு விழா.
திருச்சி தில்லை நகரில் இகோ டோபியா ஓவியா என்ற பெயரிலான இயற்கை அங்காடி திறப்பு விழா நடைபெற்றது.
திருச்சி தில்லைநகர் நான்காவது குறுக்கு தெருவில்
முற்றிலும் இயற்கையில் விளையக்கூடிய உணவு வகைகள் விற்பனை செய்யும் இகோ டோபியா என்ற பெயரிலான புதிய…
Read More...
Read More...
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்.விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் புதிய சாதனை படைக்க வாய்ப்பு.
இந்திய அணி தெனாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து அங்கு 3 டெஸ்ட் 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் புதிய சாதனை ஒன்றை படைக்கும்…
Read More...
Read More...
திருக்கோயில் தனலெட்சுமியின் தாண்டவம். இந்துசமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்…
திருக்கோயிலில் தாண்டவம் ஆடும் தனலெட்சுமி.
கண் திறப்பாரா இணை ஆணையர் ?
நடவடிக்கை எடுக்குமா❓
இந்து சமய அறநிலைத்துறை‼️
26. 07. 2021 தேதியன்று தனலட்சுமி தாண்டவம் குறித்து வாட்ஸ்அப் பதிவு மூலம் தெரிவிக்கப்பட்டது.‼️
தொடரும் தனலட்சுமி தாண்டவம்…
Read More...
Read More...
23 பேரை ஏமாற்றி 87 இலட்சம் சுருட்டிய இளம் பெண் கைது.
சென்னை அடையாறில் செல்போன் கடை நடத்தி வருபவர் நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த பப்பியான் பிரபாகர்.
அண்மையில் இவரிடம் அமுதா என்ற பெண் அறிமுகமாகி, தான் தி.நகரில் உள்ள பிரபல வர்த்தக நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியின் உதவியாளராக வேலை செய்வதாக…
Read More...
Read More...
கிச்சடியில் போதை மருந்து கலந்து 10ம் வகுப்பு மாணவிகள் பாலியல் பலாத்காரம்.2 பேர் மீது போக்சே வழக்கு.
உத்தரபிரதேச மாநிலம் முசாபார்நகர் பகுதியில் 2 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த பள்ளிகளைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவிகள் 17 பேரை கடந்த நவம்பர் 18ந் தேதி இரவு அந்த பள்ளியின் மேலாளர்கள் செய்முறை தேர்வு என கூறி ஒன்றாக அழைத்து…
Read More...
Read More...
திருச்சியில் ரூ.27 லட்சம் மதிப்புள்ள ரேஷன் கடைகளை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
திருச்சிராப்பள்ளியில் உறையூர், பிராட்டியூர் மற்றும் எடமலைப் பட்டிபுதூர், ராமச்சந்திரா நகர் ஆகிய மூன்று இடங்களில் திருச்சி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தலா ரூபாய் 9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலைக்…
Read More...
Read More...
திருச்சியில் பொது சுகாதாரத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் மாநிலம்…
தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி புனித ஜான் வெஸ்டிரி பள்ளி கூட்ட அரங்கில் மாநிலத் தலைவர் பகவதியப்பன் தலைமையில் நடைபெற்றது.
மாநில பொது செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.…
Read More...
Read More...