Browsing Category
Business
திருச்சி காந்தி மார்க்கெட் நிச்சயம் மாற்றப்படாது.காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின்…
ரூ 50 கோடியில் வளர்ச்சிப் பணிகள் தொடங்கும் .
திருச்சி காந்தி மார்க்கெட் நிச்சயம் மாற்றப்படாது.
அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.
திருச்சி காந்தி மார்க்கெட் நிச்சயம் மாற்றப்படாது. அங்கே தான் இருக்கும் .ரூ 50 கோடியில் வளர்ச்சிப்… Read More...
அமைச்சர் நேருவின். உறுதி மொழியை மீறும் மேயர் அன்பழகனை வன்மையாக கண்டிக்கிறோம். திருச்சி காந்தி…
ரூ 50 கோடியில் புனரமைப்பு செய்யாமல், இடமாற்றம் செய்யத் துடிப்பதா?
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு கண்டன தீர்மானம்.
அமைச்சர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து… Read More...
திருச்சி மாநகரில் கஞ்சா விற்ற 4 பேர் கைது . மொத்தம் 60 கிராம் கஞ்சா பறிமுதல்.
திருச்சி மாநகரில் கஞ்சா விற்ற 4 பேர் கைது . மொத்தம் 60 கிராம் கஞ்சா பறிமுதல்.
திருச்சி பாலக்கரை ஆலம் தெரு பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக பாலக்கரை சப்-இன்ஸ்பெக்டர்பாத்திமாவிற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர் தலைமையில்…
Read More...
திருச்சி பாலக்கரை ஆலம் தெரு பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக பாலக்கரை சப்-இன்ஸ்பெக்டர்பாத்திமாவிற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர் தலைமையில்… Read More...
திருச்சியில் தனியாக வீடு எடுத்து ஜருராக செயல்படும் கிட்னி திருட்டு கும்பல் . முழு விபரம் ….
மணச்சநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கதிரவனுக்கு சொந்தமானது தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரியில் நாமக்கலை சேர்ந்த ஏழை எளிய பெண்களிடம் ரு.5 முதல் 10 லட்சம் வரை தருகிறேன் எனக்கூறி கிட்னி விற்பனை நடைபெற்றது தெரியவந்தது .
…
Read More...
Read More...
திருச்சி மாநகர பகுதியில் கடைகள் கட்டாய மூடல். பிரதமர் வருகையால். பரிதவிக்கும் பொது மக்கள்
பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு திருச்சியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு பாதுகாப்புக்குழு (எஸ்.பி.ஜி.) டி.ஐ.ஜி.விமுக்த் நிரஞ்சன் தலைமையிலான அதிகாரிகள், திருச்சி விமானநிலையம், பிரதமர் தங்கும் நியூ…
Read More...
Read More...
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரியை தாக்கிய போதை கும்பலை கைது செய்ய கோரி காந்தி மார்க்கெட்…
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரியை தாக்கிய போதை கும்பலை கைது செய்ய கோரி
காந்தி மார்க்கெட் வியாபாரிகள் திடீர் போராட்டம்.
திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 53 )இவர் திருச்சி காந்தி மார்க்கெட் மெயின் ரோடு…
Read More...
Read More...
வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கஆலோசனை கூட்டத்தில் புதிய…
வயலூர் ரோடு புத்தூர் பகுதி
அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கஆலோசனை கூட்டத்தில்
புதிய நிர்வாகிகள் தேர்வு.
வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புத்தூரில்…
Read More...
Read More...
அறிவிக்கப்படாத பேருந்து கட்டண உயா்வு. பயணிகள் பரிதவிப்பு .
பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் அறிவிக்கப்படாத பேருந்து கட்டண உயா்வு காரணமாக தினக் கூலி தொழிலாளா்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பயணிகளும் பரிதவிப்புக்குள்ளாகியுள்ளனா்.
திருச்சி…
Read More...
Read More...
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் ஒப்பந்ததாரர் மணல் எஸ்.ஆரின் அட்டகாசம் தொடக்கம்
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் ஒப்பந்ததாரர் மணல் எஸ்.ஆரின் அட்டகாசம் தொடக்கம்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு நிகராக அனைத்து நவீன வசதியும் கொண்ட மிகப்பெரிய பேருந்து நிலையமாக 38 ஏக்கர் பரப்பளவில்…
Read More...
Read More...
திருமண பார்ட்டிக்கு ஓஜி கஞ்சா சப்ளை செய்த பெண் ஐஏஎஸ் , ஐபிஎஸ் அதிகாரிகள் குடியிருப்பில் பதுங்கி…
சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 27). இளம் தொழிலதிபரான இவர், இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவரது காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் தனது நண்பர்கள் மற்றும் தோழிகள் உதவியுடன்…
Read More...
Read More...