Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

வர்த்தகம்

புதிய செயலி உருவாக்கி ரூ.416 கோடி சம்பாதித்த 10 வகுப்பு வரை மட்டுமே படித்த இந்திய வாலிபர்.

தொழில்நுட்பம் சார்ந்த எந்தவொரு சிறுதொழில் அல்லது ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்க வேண்டுமென்றாலும், அதற்கான திறனை வளர்த்துக்கொள்வது அவசியமாகும். இதனை பல்வேறு இணைய வழி பாடத்திட்டங்கள் அல்லது விளக்க வீடியோக்கள் மூலம் இன்றைய கால…
Read More...

கடின உழைப்பு,நேர்மை உயர்வுக்கு வழி தரும். ஆர்.ஆர்.இன் ஹோட்டல் 13ஆம், ஆண்டு விழா – ஓம்சக்தி…

கடின உழைப்பு,நேர்மை உயர்வுக்கு வழி தரும். ஆர்.ஆர்.இன் ஹோட்டல் 13ஆம், ஆண்டு விழா - ஓம்சக்தி சேர்மன் ராமச்சந்திரன் பிள்ளை பேச்சு ஓம்சக்தி குழுமத்தின் கிளை திருநெல்வேலி ஆர்.ஆர். இன். ஹோட்டல் நிர்வாகத்தின் 13ஆம், ஆண்டு விழா நெல்லை…
Read More...

திருச்சியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யும் நபர்களை அதிரடியாக கைது செய்து வரும் போலீசார்…

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி திருச்சி மாநகரில் அனைத்து இடங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது காவல்துறை ஆணையரின் உத்தரவின்படி திருச்சி போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு பல்வேறு நபர்களையும் கைது…
Read More...

திருச்சியில் பிரத்யோக தயாரிப்புகளுடன் பிர்லா ஒப்ஸ் தனது புதிய கிளையை தொடங்கியது .

திருச்சி கருமண்டபத்தில் முதல் கிளையை தனது பிரத்யோக தயாரிப்பவர்களுடன் தொடங்கியது பிர்லா ஓபஸ் நிறுவனம் இளம் தொழில் முனைவோருக்கு சொந்தமான புதிய கிளை திருச்சியில் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது…
Read More...

செல்போனுக்கான கையடக்க சூரிய ஒளி சார்ஜர். திருச்சி என்ஐடி, சிடிஏசியுடன் இணைந்து கண்டுபிடிப்பு.

செல்போனுக்கான கையடக்க சூரியஒளி சார்ஜர் கருவியை திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்.ஐ.டி.), திருவனந்தபுரம் கணினி மேம்பாட்டு மையத்துடன் (சிடிஏசி) இணைந்து கண்டுபிடித்துள்ளது. திருச்சி என்ஐடியின் இஇஇ துறை பேராசிரியா் சி.…
Read More...

வெறும் 9 மியாசாகி மாம்பழம் பல லட்சம் சம்பாதித்த தமிழக விவசாயி .

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்திற்கு என்றுமே மவுசு குறையாது. மாம்பழ சீசன் வந்துவிட்டால் போதும், அனைவரும் அடித்துப் பிடித்துக் கொண்டு மாம்பழங்களை வாங்கி உண்பார்கள். இத்தகைய மாம்பழங்களை பயிரிட்டு லட்சங்களில் சம்பாதித்து வரும் விவசாயி…
Read More...

திருச்சியில் 32 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழைகள் வெயில், வறட்சியால் கருகும் நிலை. நிவாரணம்…

திருச்சி மாவட்டத்தில் சோமரசம்பேட்டை, வயலுார், கோப்பு, சிறுகமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 32,000 ஏக்கரில் நேந்திரம், பூவன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி, மொந்தன் என, பல்வேறு வாழை ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன.தமிழகத்தின் பல்வேறு…
Read More...

திருச்சியில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய XUV 3XO கார் அறிமுக விழா நடைபெற்றது .

திருச்சியில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய XUV 3XO கார் அறிமுக விழா. திருச்சி தீரன்நகர் பகுதியில் உள்ள சிவா ஆட்டோ மொபைல்ஸ் (பி) லிமிடெட் மஹிந்திரா கார் ஷோரூமில் புதிய XUV 3XO COMPACT - SUV கார் அறிமுக விழா நேற்று மாலை…
Read More...

அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தலை திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் துவங்கி வைத்தார்…

திருச்சியில் அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தலை மாவட்ட செயலாளர் சீனிவாசன் திறந்து வைத்தார். திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் பொதுமக்களுக்கு கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி…
Read More...

மாம்பழங்களை பழுக்க வைக்க ராசாயன கல் போய் ஸ்பிரே வந்துவிட்டது. அதிகாரிகள் அதிர்ச்சி.

நமது உடலுக்கு முக்கியத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் மாம்பழத்தில் அதிகமாகக் கிடைக்கிறது. அதில் பொட்டாசியம் மற்றும் நார்சத்து மிகுந்திருப்பதால், உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, ரத்தத்தில் உள்ள…
Read More...