Browsing Category
Sports
நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்குமிடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே தற்போது 3 போட்டிகள்… Read More...
19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 முதலாவது உலக கோப்பையை வென்றது இந்திய அணி.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்தது.
இத்தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற… Read More...
தெற்காசியா விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று திருச்சி திரும்பிய வீரருக்கு மமக, தமுமுக சார்பில்…

தெற்காசியா அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பூடானில் நடைபெற்றது.
இதில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ். நேபாளம்,ஸ்ரீலங்கா உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு… Read More...
திருச்சி ஹாக்கி அகாடமி சார்பில் மண்டல அளவிலான சிறுவர் ஹாக்கி போட்டி.
திருச்சி ஹாக்கி அகாதெமி சாா்பில் மண்டல அளவிலான சிறுவா் ஹாக்கி போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. திருச்சி ஹாக்கி அகாதெமி சாா்பில் மண்டல அளவிலான சிறுவா் ஹாக்கி போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில்… Read More...
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று ஐசிசி ஒரு நாள் போட்டி தரவரிசையிலும் முதலிடத்தை…
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஐதராபாத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்திலும், ராய்பூரில் நடந்த 2-வது… Read More...
வில்வித்தையில் கலக்கிய சிறுமிகள்
வில்வித்தையில் கலக்கிய சிறுமிகள்
https://youtu.be/wWqdIMkMQKM
Read More...
Read More...
திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக குத்துச்சண்டை பயிற்சி:ஆர்டிலரி பாக்ஸிங் & பிட்னஸ் அகடமி…
திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக குத்துச்சண்டை பயிற்சி அகடமி திறக்கப்பட்டது.
திருச்சி காட்டூர் பகுதியை சேர்ந்த குத்துச்சண்டை பயிற்ச்சியாளரும், மாநில தேசிய மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெற்ற பல்வேறு குத்துச்சண்டை… Read More...
நவலூர் குட்டப்பட்டில் ஜல்லிக்கட்டு:700 காளைகள். 450 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு.
திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. இதில் திருச்சி, புதுக்கோட்டை,… Read More...
முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார் சூர்யகுமார் யாதவ்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்து இந்தியாவுக்கு வருகை வந்து 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.
இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 18-ந்தேதி ஐதராபாத்தில் நடக்கிறது. அதைத்… Read More...
40 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 13 வயது சிறுவன் ஆட்டம் இழக்காமல் 508 ரன்கள் எடுத்து சாதனை.
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் யாஷ் சாவ்டே கிரிக்கெட்டில் வரலாறு படைத்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் ஜூனியர் பள்ளி போட்டியில் யாஷ் ஆட்டமிழக்காமல் 508 ரன்கள் எடுத்தார். நாக்பூரில் நேற்று நடைபெற்ற இந்த 40-40 ஓவர்… Read More...