Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

Politics

திருச்சி மாநகர அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.

திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற…
Read More...

பிரதிபா கொலைக்கு நீதிவேண்டி திருச்சியில் யாதவ சங்கங்கள் போராட்டம்.

பிரதிபா கொலைக்கு நீதிவேண்டி திருச்சியில் யாதவ சங்கங்கள் போராட்டம். தூத்துக்குடி +2 மாணவி பிரதிபாவின் படுகொலைக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டமும் அவரது உருவப் படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் திருச்சி மாவட்ட அனைத்து…
Read More...

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் முடிவுற்ற பள்ளி கட்டிடங்களை பள்ளி குழந்தைகளின் பயன்பாட்டிற்காக…

திருச்சி திருவறும்பூர் தொகுதியில் முடிவுற்ற பள்ளி கட்டிடங்களை பள்ளி குழந்தைகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் முனைவர் மகேஷ் பொய்யாமொழி. திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூரியூர் ஊராட்சி சின்ன…
Read More...

சட்ட ஒழுங்கு சீர்கேடுகள், போதைப் பொருட்கள் பழக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின்…
Read More...

40 நாட்களுக்கு தூக்கம் இல்லாமல் உழைக்க வேண்டும்.திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர்…

200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் : எத்தனை பேருடன் கூட்டணி வைத்தாலும் திமுகவை வீழ்த்த முடியாது.திருச்சி ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் கே என். நேரு பேச்சு கேஸ் தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சி…
Read More...

டிரம்ப்பை எதிர்த்து கேள்வி கேட்க தைரியம் இல்லாதவர் மோடி.திருச்சி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர்…

தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பொன்மலை ரயில்வே பணி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பள்ளி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு…
Read More...

நானும் 50,000 ரூபாய் தருவேன்.திருச்சி விமான நிலையத்தில் சீமான் பேட்டி.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் விமர்சனம் .திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழகத்தில் கடந்த…
Read More...

30 லட்சம் பணத்தை ஏமாற்றிய திருச்சி அதிமுக பிரமுகர். திரும்ப கேட்ட பெண் மீது கொலைவெறி தாக்குதல்.

30 லட்சம் பணத்தை ஏமாற்றிய திருச்சி அதிமுக பிரமுகர். திரும்ப கேட்ட பெண் மீது கொலைவெறி தாக்குதல்.காவல் துறையில் பணியாற்றியவர் செல்வக்குமார். அவரது மறைவிற்கு பிறகு கிடைத்த பணப்பலனைக்கொண்டு  செல்வக்குமாரின் மனைவி ரேக்கா தனது மகனையும்,…
Read More...

மாணவி நிர்பயாவுக்கு நீதி வேண்டி திருச்சி மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர்…

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் ஊரில் வசித்து வந்த பிளஸ் 2 பொது தேர்வு எழுதி வந்த நிர்பயா என்ற மாணவியை சில நயவஞ்சக கயவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி முகம் உள்ளிட்ட உடல் பாகங்களை சிதைத்து கொடூரமாக கொன்ற…
Read More...

தமிழ்நாட்டில் பாஜகவை எக்காரணம் கொண்டும் காலூன்ற விடக்கூடாது திருச்சியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்…

நாம் இணைந்து மகத்தான வெற்றியை பதிவு செய்வோம் :ஒன்றிணைந்து செயல்பட்டால் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்.திருச்சி ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு. சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்து திமுக கூட்டணி சார்பில் நாளை கண்டன…
Read More...