Browsing Category
Business
திருச்சி மனமகிழ் மன்றத்தில் போலி மதுவகைகள் விற்ற 4 நபர்கள் கைது. மற்றொரு வாலிபர் சிக்கினார்.
போலி மதுவகைகள் விற்ற 4 நபர்கள் கைது. மற்றொரு வாலிபர் சிக்கினார்.
திருச்சியில் மனமகிழ் மன்றத்தில் விற்பனை செய்யப்பட்ட போலி மதுவகைகளை பறிமுதல் செய்து தொடர்புடைய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி.தஞ்சை சாலையில் பழைய… Read More...
திருச்சியில் கள்ளச் சந்தையில் விற்க வைத்து இருந்த 1400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.4 சக்கர…
தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை காவல்துறை திருச்சி மண்டலக் காவல் கண்காணிப்பாளா் சுஜாதா உத்தரவின்பேரில், திருச்சி மாவட்டத்தில் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், உதவி ஆய்வாளா் கண்ணதாசன் மற்றும் காவலா்கள்… Read More...
திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ சிகரெடில் சம்பாதித்தது வெறும் ரூ.35.90 கோடி தானாம்.
திருச்சி மக்களைவத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளா் தனக்கு ரூ. 35.90 கோடி சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நேற்று அவா் தாக்கல் செய்த தனது வேட்பு மனுவில் இணைத்துள்ள சொத்து மதிப்பு பிரமானப் பத்திரத்தில்… Read More...
டாஸ்மார்க் மூலம் தமிழை வளர்க்க தமிழக அரசு முயற்சி ?
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான டாஸ்மார்க் நிறுவனம் மூலம் தமிழக முழுவதும் உள்ள கடைகள் மூலம் மதுபானங்கள் நேரடியாக பொதுமக்களுக்கு சில்லறை விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 4500 ககும் மேற்பட்ட… Read More...
இந்த நாட்களில் டாஸ்மாக் கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை . அரசு எச்சரிக்கை
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வந்ததை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்தது .
வரும் ஏப்ரல் தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் தேதி முதல் 17,18 மற்றும் 19ஆம் தேதி வாக்குப்பதிவு அன்றும் ஏப்ரல் 21 மிலாது நபியை…
Read More...
Read More...
யாரெல்லாம் குடும்ப அட்டை இல்லாமல் ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் . தமிழக அரசு புதிய…
தமிழ்நாட்டில் புதிய குடும்ப அட்டைகள் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2021 முதல் கடந்த ஆண்டு ஜூன் வரையிலான காலத்தில் மட்டும் 15 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
குடும்ப அட்டைகளின்… Read More...
திருச்சி பாஜக மாவட்ட மகளிர் அணி தலைவி திடீர் கைது .
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ்நகர் விரிவாக்கம் சுதானா அவென்யூ பகுதியில் வசிப்பவர் கண்ணன்.
இவர் திருவெறும்பூர் பகுதியில் திருமண மண்டபம் மற்றும் காம்ப்ளக்ஸ் வைத்துள்ளார். இவரது கட்டிட பணிக்கு டைல்ஸ் வாங்குவதற்கு… Read More...
திருச்சியில் 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள குட்கா பான் மசாலா காருடன் பறிமுதல்
திருச்சி மாநகரில் கடந்த சில மாதங்களாக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசி, லாட்டரி சீட் விற்பனை போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து…
Read More...
Read More...
திருச்சி டிவிஎஸ் டோல்கேடில் உயிர்ப்பலி ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட கடைகளை அமைச்சர் மகேஷ்…
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் எஸ்இடிசி போக்குவரத்து டெப்போவிற்கு சொந்தமான இடத்தில் 15 கடைகள் கட்டப்பட்டது.
இந்தக் கடைகள் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரின் சென்னையை சேர்ந்த நண்பர்…
Read More...
Read More...
திருச்சி உறையூரில் பணம் மற்றும் 4 செல்போனுடன் லாட்டரி விற்ற இருவர் கைது
திருச்சி உறையூரில் லாட்டரி விற்ற 2 பேர் கைது.
ரூ.4300 பணம், 4செல்போன்கள் பறிமுதல்.
திருச்சி உறையூர் பாண்டமங்கலம் முஸ்லிம் தெரு தொகுதியில் வெளி மாநில 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக… Read More...