Browsing Category
Business
திருச்சி கே.கே . நகரில் வீரா மார்ட் பல்பொருள் அங்காடி திறப்பு விழா.
திருச்சி உடையாம்பட்டி ரோடு கே.கே. நகரில் வீரா மார்ட் பல்பொருள் அங்காடி திறப்பு
விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் அகில பாரத வழக்கறிஞர் சங்கம் மாநிலத் துணைத் தலைவர் எல்.எஸ். ராஜ கணேஷ் மற்றும் குற்றவியல் வழக்கறிஞர் சங்க… Read More...
திருச்சி ஸ்ரீரங்கத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது. வடிவு என்கிற கல்வராயன் தலைமறைவு.
நேற்று முன்தினம் மாலையில் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் சிலர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக வந்த தகவலை அடுத்து பத்திரிகையாளர்கள் மேலூர் ரோட்டில் மணல் கடத்தல் குறித்த செய்தி சேகரிக்க சென்றனர்.
இதனை அறிந்த ஸ்ரீரங்கம்… Read More...
திருச்சி கே.கே. நகரில் தொழிலதிபரை கடத்திச் சென்று கட்டிப்போட்டு ரூ.16 லட்சத்தை பறித்துச் சென்ற 7…
திருச்சி கே.கே. நகர் பகுதியில் ஓம் என்டர்பிரைசஸ் எக்ஸ்போர்ட் என்ற நிறுவனம் நடத்திவரும் மணிகண்டன் என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தனது அலுவலகத்தை திறந்த போது அடையாளம் தெரியாத 7 நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்திருந்து தாய் தன்னை… Read More...
தமிழக மினி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சியில்…

தமிழக மினி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது.
மினி பேருந்து வழித்தடத்தை 25 கிலோ மீட்டராக உயர்த்த தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது, இது குறித்து ஆலோசிக்கவும் தங்கள்… Read More...
திருச்சி சர்வதேச விமான நிலைய புதிய முனையத்தில் பயனிகளை வழிஅனுப்ப வருபவர்கள் கார்களை நிறுத்த ரூ.500…

திருச்சி சா்வதேச விமான நிலையத்தில் காத்திருப்போருக்கான அடிப்படை வசதிகளைச் செய்து தரக் கோரிய வழக்கில், விமான நிலைய இயக்குநா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவு.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த… Read More...
டாஸ்மாக் கடைகளை நான்கு நாட்கள் மூட உத்தரவு.
விழுப்புரத்தில் 4 நாட்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் பத்தாம் தேதி நடைபெறவுள்ளது.
வாக்கு எண்ணிக்கை 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு…
Read More...
Read More...
திருச்சியில் கஞ்சா விற்றவர்களை கைது செய்யாமல் , வாங்க வந்தவர்களை கைது செய்த போலீசார். பொதுமக்கள்…
திருச்சியில் கஞ்சா விற்பனையாளா்களை கைது செய்யாமல், வாங்க வந்த இளைஞா்களை போலீஸாா் கைது செய்துள்ள சம்பவம் .பொதுமக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி பிராட்டியூா் விநாயகா் கோயில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 2 இளைஞா்கள்… Read More...
திருச்சி விமான நிலையத்தில் இன்று மரம் அறுக்கும் ரம்பத்தில் மறைத்து எடுத்து வந்த ரூ.1.19 கோடி…
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 19 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 666 கிராம் தங்கம் பறிமுதல்.
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த… Read More...
திருச்சி:கஞ்சா வியாபாரியை மடக்கிப்பிடித்த இளைஞர்கள் . போலீசார் வந்து கஞ்சா வியாபாரியை விடுவித்து…
திருச்சி பிராட்டியூர் பகுதியில் உள்ள விநாயகர் கோயில் அருகே இரண்டு நபர்கள் வெகு நேரமாக நின்று கொண்டு, அவர்கள் வைத்திருந்த கஞ்சாவை சிகரெட்டில் வைத்து புகைத்துக் கொண்டிருந்தனர்.
இதை கண்ட அப்பகுதி இளைஞர்கள் சிலர், அந்த நபர்களை… Read More...
திருச்சி உப்பிலியபுரத்தில் கள்ளச்சாராயம் ஊரல் போட்டவர் கைது. ரகசிய தகவல் அளிக்க கோரி மாவட்ட காவல்…
கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து அதிர்ச்சியளிக்கிறது.
மேலும் பலர் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.…
Read More...
Read More...