Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

Business

தட்டச்சு தேர்வினை கணினிக்கு மாற்றும் முடிவினை அரசு கைவிட வேண்டும். திருச்சி கலெக்டரிடம் மனு

தட்டச்சு தேர்வினை கணினிக்கு மாற்றும் முடிவினை அரசு கைவிட வேண்டும். தமிழ்நாடு வணிகவியல் பள்ளி சங்கம் கலெக்டரிடம் கோரிக்கை மனு தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்க மாநில தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் அதன் செயலாளர்…
Read More...

பிரபல வெள்ளி மாளிகை பரணி ஷோரூமை திருச்சி கிளையை பிரபல சின்னத்திரை நடிகைகள் திறந்து வைத்தனர்.

திருச்சி மலைக்கோட்டை மாநகர் பெரிய கடைவீதியில் கைலாசநாதர் கோவில் எதிரில் பரணி வெள்ளி மாளிகை பிரம்மாண்ட ஷோரூம் புதிய கிளை திறப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) காலை கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், ரோட்டரி பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளரும்,…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் லாட்டரி விற்ற பெண் கைது

திருச்சி அரியமங்கலத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற பெண் கைது . திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் எழில் தலைவன் அரியமங்கலம் எஸ்ஐடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்…
Read More...

திருச்சியில் கிருஷ்ணா வைரம், தங்க நகைக்கடை ஷோரூம் திறப்பு விழா.

திருச்சியில் கிருஷ்ணா வைரம், தங்க நகைக்கடை ஷோரூம் திறப்பு விழா. கிருஷ்ணா வைரம், தங்க நகைக்கடை திருச்சிராப்பள்ளி அண்ணாமலை நகரில் அமைந்துள்ள தன் 2ஆவது பிரத்யேக ஷோரூமை பிரம்மாண்டமாக திறப்பதாக பெருமையுடன் அறிவித்தது.…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் விபரம்… நடவடிக்கை எடுப்பார்களா? உணவு…

திருச்சியில் பல்வேறு இடங்களில் ரேஷன் அரிசிகளை கடத்தி விற்பனை செய்து வரும் நபர்களை ரேஷன் அரிசி உணவுப்பொருள் கடத்த தடுப்பு பிரிவு போலீசார் அவ்வபோது கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர் .    ஆனாலும் சிலர் அதிகாரிகளின் கண்களில்…
Read More...

தமிழகத்தில் 15 நாட்களில் மணல் குவாரிகளை திறக்கலாம். அமைச்சர் ரகுபதி உறுதி.

திருச்சியில் சமீபத்தில் தமிழ்நாடு மணல் உரிமையாளர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இந்தக் கூட்டத்தில், மணல் குவாரிகளை உடனே திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை…
Read More...

ரூ.20 லட்சம் மதிப்புள்ள போலி டாஸ்மாக் எக்ஸ்பிரஸ் குவாட்டர் பாட்டில்கள் மனமகிழ் மன்றங்களில்…

பூத்துறை சாலையில் தமிழக போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். வில்லியனுாரில் இருந்து திருச்சிற்றம்பலம் கூட்ரோடு நோக்கி வந்த ஈச்சர் வேனை மடக்கி சோதனை நடத்தினர். அப்போது அந்த வேனில் தமிழக டாஸ்மாக் கடைகளில் விற்பனை…
Read More...

ஒரு சிம் கார்டு வித்தது குத்தமடா ? அதிகாலையே விற்பனையாளரை தட்டி தூக்கிய சிபிஐ போலீசார்.…

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே சிகரமாகனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம் (வயது 25). பிஇ பட்டதாரியான இவர் வேப்பனப்பள்ளியில் கொங்கானப்பள்ளி சாலையில் கடந்த 3 ஆண்டுகளாக செல்போன், செல்போன் உதிரிபாகங்கள், சிம்கார்டுகள் மற்றும்…
Read More...

திருச்சியில் ஜுவல் ஒன் 13-வது கிளை திறப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது .

ஆசியாவின் மிகச்சிறந்த நகை தயாரிப்பு நிறுவனமான எமரால்டு ஜுவல் நிறுவனத்தின் அங்கமான ஜுவல் ஒன் இன் பதிமூன்றாவது கிளை நமது திருச்சி (கரூர் பைபாஸ் இல்) பிரம்மாண்டமாக துவங்கப்பட்டது (திறக்கப்பட்டது) மேலும் எமரால்டு நிறுவனத்தின்…
Read More...