Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

Business

பூலாங்குளத்துப்பட்டி கிராமத்தில் அனுமதியின்றி செயல்படும் இதயா மெட்டல்ஸ் நிறுவனத்தினால்…

திருச்சியில் மெட்டல் கழிவுகளால் பாதிக்கப்படும் மக்கள் - விரைந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை. திருச்சி மாவட்டம் அம்மாபேட்டை பஞ்சாயத்து பூலாங்குளத்துப்பட்டி கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இதயா மெட்டல்ஸ்…
Read More...

இனி கேஎப்சி யில் சாப்பிடுவீங்க ? தடை செய்யப்பட்ட 18 கிலோ மெக்னீசியம், சிலிகேட்,45 லிட்டர் பழைய…

தூத்துக்குடியில் உள்ள கேஎப்சி விற்பனை நிலையத்தின் உணவுப் பாதுகாப்பு உரிமம் செயற்கைக் கலப்படம் பயன்படுத்தியதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்  தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகம் மட்டும் இன்றி இந்தியா முழுவதும்…
Read More...

திருச்சி கேஎப்சி கிளையில் தரம் மற்றும் உணவு பாதுகாப்பின் வெளிப்படை தன்மையை உணர்த்த…

கே.எப்.சி அதன் "ஓப்பன் கிச்சன்ஸ்" முன் முயற்சியுடன், நுகர்வோர்களை தங்கள் சமையலறைகளுக்குள் அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மிருதுவான மொறுமொறுப்பானது. ஃபிங்கர் லிக்கிங் குட். நம்பத்தக்க சுவையுடன்…
Read More...

திருச்சியில் இளம் பெண்களை வைத்து வீட்டில் விபச்சாரம் நடத்திய கும்பல். பேடிஎம் ஸ்வைப் மெஷின்…

திருச்சியில் இளம் பெண்களை வைத்து வீட்டில் விபச்சாரம் நடத்திய கும்பல் திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக ஏர்போர்ட் போலீசாருக்கு…
Read More...

திருச்சி கே.கே . நகரில் வீரா மார்ட் பல்பொருள் அங்காடி திறப்பு விழா.

திருச்சி உடையாம்பட்டி ரோடு கே.கே. நகரில் வீரா மார்ட் பல்பொருள் அங்காடி திறப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் அகில பாரத வழக்கறிஞர் சங்கம் மாநிலத் துணைத் தலைவர் எல்.எஸ். ராஜ கணேஷ் மற்றும் குற்றவியல் வழக்கறிஞர் சங்க…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது. வடிவு என்கிற கல்வராயன் தலைமறைவு.

நேற்று முன்தினம் மாலையில் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் சிலர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக வந்த தகவலை அடுத்து பத்திரிகையாளர்கள் மேலூர் ரோட்டில் மணல் கடத்தல் குறித்த செய்தி சேகரிக்க சென்றனர். இதனை அறிந்த ஸ்ரீரங்கம்…
Read More...

திருச்சி கே.கே. நகரில் தொழிலதிபரை கடத்திச் சென்று கட்டிப்போட்டு ரூ.16 லட்சத்தை பறித்துச் சென்ற 7…

திருச்சி கே.கே. நகர் பகுதியில் ஓம் என்டர்பிரைசஸ் எக்ஸ்போர்ட் என்ற நிறுவனம் நடத்திவரும் மணிகண்டன் என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தனது அலுவலகத்தை திறந்த போது அடையாளம் தெரியாத 7 நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்திருந்து தாய் தன்னை…
Read More...

தமிழக மினி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சியில்…

தமிழக மினி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. மினி பேருந்து வழித்தடத்தை 25 கிலோ மீட்டராக உயர்த்த தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது, இது குறித்து ஆலோசிக்கவும் தங்கள்…
Read More...

திருச்சி சர்வதேச விமான நிலைய புதிய முனையத்தில் பயனிகளை வழிஅனுப்ப வருபவர்கள் கார்களை நிறுத்த ரூ.500…

திருச்சி சா்வதேச விமான நிலையத்தில் காத்திருப்போருக்கான அடிப்படை வசதிகளைச் செய்து தரக் கோரிய வழக்கில், விமான நிலைய இயக்குநா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவு. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த…
Read More...

டாஸ்மாக் கடைகளை நான்கு நாட்கள் மூட உத்தரவு.

விழுப்புரத்தில் 4 நாட்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் பத்தாம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு…
Read More...