Browsing Category
விவசாயம்
திருச்சியில் விளை நிலங்களுக்கு செல்லும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி விவசாயிகள் மனு .
திருச்சி கோட்டாட்சியரகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மனு அளித்தனா்.
திருச்சி கோட்டாட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், கோட்டாட்சியா் கே.… Read More...
மழைநீரில் மூழ்கி அழுகிய நெற்பயிர்களை கையில் ஏந்தியபடி விஸ்வநாதன் தலைமையில் திருச்சி கலெக்டர்…
மழைநீரில் மூழ்கி அழுகிய
நெற்பயிர்களை கையில் ஏந்தியபடி பூ.விஸ்வநாதன் தலைமையில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டம்
கடந்த சில நாட்களாக திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம்,… Read More...
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பூ. விஸ்வநாதன் தலைமையில் திருச்சி கலெக்டர்…
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், தலையில் முக்காடு போட்டுக் கொண்டு திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலத்… Read More...
திருச்சி அருகே பிரதமர் மோடிக்கு கோயில் கட்டி தினமும் வழிபடும் விவசாயி. காரணம் என்ன?


திருச்சியை அடுத்துள்ள ஏற்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பிரதமர் மோடிக்காகக் கோயில் ஒன்றைக் கட்டியுள்ளார்.
மேலும், இந்த கோயிலுக்கு நாள் தவறாமல் அவர் தினமும் சிறப்பு வழிபாடும் செய்து வருகிறாராம். பிரதமர்… Read More...
கோடை மழையால் திருச்சி மாவட்டத்தில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்ட எள் மற்றும் உளுந்து அழியும் நிலை.…
திருச்சி மாவட்டம் திருவானைக்கா கல்லணை நடுகரை பகுதி ஊா்களான கிளிக்கூடு, கவுத்தரசநல்லூா், உத்தமா்சீலி, பனையபுரம், திருவளா்சோலை, பொன்னுரங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் எண்ணெய் வித்து பயிரான எள், உளுந்து ஆகியவற்றை விவசாயிகள் சுமாா்… Read More...
வெறும் 9 மியாசாகி மாம்பழம் பல லட்சம் சம்பாதித்த தமிழக விவசாயி .
முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்திற்கு என்றுமே மவுசு குறையாது. மாம்பழ சீசன் வந்துவிட்டால் போதும், அனைவரும் அடித்துப் பிடித்துக் கொண்டு மாம்பழங்களை வாங்கி உண்பார்கள்.
இத்தகைய மாம்பழங்களை பயிரிட்டு லட்சங்களில் சம்பாதித்து வரும் விவசாயி… Read More...
திருச்சியில் 32 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழைகள் வெயில், வறட்சியால் கருகும் நிலை. நிவாரணம்…
திருச்சி மாவட்டத்தில் சோமரசம்பேட்டை, வயலுார், கோப்பு, சிறுகமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 32,000 ஏக்கரில் நேந்திரம், பூவன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி, மொந்தன் என, பல்வேறு வாழை ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன.தமிழகத்தின் பல்வேறு… Read More...
குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மாணவிகள் சார்பில் புதுக்கோடையில் களப்பணி.
குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மாணவிகள் சார்பில் புதுக்கோடையில் களப்பணி.
குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் சார்பில், மாத்தூர் கிராமத்தில் வாழை மரத்தில் குலைகள் பெரிதாக வளர செயல்முறை விளக்கம்… Read More...
களப்பணியில் குடுமியான்மலை வேளாண் கல்லூரி மாணவிகள்;” கோனோ”. கருவி குறித்து விளக்கம்
களப்பணியில் குடுமியான்மலை வேளாண் கல்லூரி மாணவிகள்;" கோனோ". கருவி குறித்து விளக்கம்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயல்படும் குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதி… Read More...
திருச்சியில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மண்டல செயற்குழு கூட்டம் பூரா. விஸ்வநாதன்…
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் புரா விஸ்வநாதன் தலைமையில் மாநில செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் .
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் தமிழக ஏரி… Read More...