Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விளையாட்டு

ஆசிய அளவிலான சிலம்பப் போட்டியில் வென்று திருச்சி திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு…

ஆசிய அளவிலான சிலம்பம் போட்டி நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை மைதானத்தில் கடந்த 26 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்றது. இதில் மலேசியா, சிங்கப்பூர், பங்களாதேஷ், இலங்கை,…
Read More...

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் .3ம் நாளே மண்ணை கவ்விய இந்திய அணி.

சென்சுரியனில் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸை இந்திய அணி விளையாடி முடித்துள்ளது. இதில் 67.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 245 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் யஜஸ்வி…
Read More...

அறிமுக தொடரிலே வலிமையாக தடம் பதித்த தமிழக வீரர் சாய் சுதர்சன் .

தென்னாப்ப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய…
Read More...

சிஎஸ்கே அணி இந்த வீரர்களை ஏலத்தில் எடுத்தது ஏன் ?

"எம்எஸ் தோனிக்கு மாற்றாக நாங்கள் 10 ஆண்டுகளாகத் திட்டம் வைத்திருக்கிறோம். அவரின் ஓய்வு பேசுபொருளாகத்தான் இருந்து வருகிறது. ஆனால், எப்போதுமே தோனி சுறுசுறுப்பாக இருக்கிறார், கிரிக்கெட்டில் ஆர்வமாக இருக்கிறாரே. அவரின் உற்சாகம்,…
Read More...

இந்தியா தென்னாப்பிரிக்கா இடையான முதல் ஒரு நாள் போட்டி இந்தியா அபார வெற்றி. தமிழக வீரர் சாய்…

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து. அதன்படி முதலில் களமிறங்கிய…
Read More...

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டி20. இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.

நேற்று தென்னாப்பிரிக்கா - இந்திய அணி இடையேயான மூன்றாவது (கடைசி) டி20 போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பந்து வீச முடிவு செய்து. அதன்படி…
Read More...

சர்வதேச பாரா பேட்மிட்டன் போட்டியில் வெண்கலம் வென்ற வீரருக்கு திருச்சி விமான நிலையத்தில் மக்கள்…

சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்ற திருச்சி வீரருக்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் வரவேற்பு. மாற்றுத்திறன் வீரர்களுக்கான ஐவாஸ் சர்வதேச பாரா விளையாட்டு போட்டி, தாய்லாந்து நாட்டின் ரக்சாசிமா நகரில் கடந்த 1ம் தேதி துவங்கி…
Read More...

இங்கிலாந்தின் தொடரும் பரிதாபம். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதி பெறாத அணியிடம் தொடரை இழந்தது…

பிரிட்ஜ் டவுன் : 2019 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்று நடப்பு சாம்பியனாக 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் களமிறங்கி அரையிறுதிக்கு கூட செல்ல முடியாமல் வெளியேறியது. இந்த நிலையில் இழந்த பெருமையை மீட்போம் என்று சூளுரை உரைத்த இங்கிலாந்தின்…
Read More...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்.4-1 என்ற கணக்கில் இந்திய இளம் படை அபார வெற்றி .

பெங்களூருவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்தியா…
Read More...

திருச்சியில் போதை பொருள் இல்லா மாநகரம் என்ற நோக்கத்தை வலியுறுத்தி மொராய்ஸ் சிட்டி மாநகர காவல் துறை…

திருச்சியில் மொராய்ஸ் சிட்டி சார்பில் 2ம் ஆண்டு மாரத்தான் ஓட்டம்: 4 ஆயிரம் பேர் பங்கேற்பு திருச்சி: மொராய்ஸ் சிட்டி மற்றும் திருச்சி மாநகர காவல் துறை சார்பில் இரண்டாம் ஆண்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது. போதைப்பொருள்…
Read More...